Month: May 2024

‘அண்ணாமலையின் கருத்து தவறானது’ – சசிகலா..!

ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்கிற அண்ணாமலையின் கருத்து தவறானது என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிடுவது அவருடைய அறியாமையை, ஜெயலலிதாவைப்…

சவுக்கு மீது குண்டாஸ்! நீதிபதிக்கு அழுத்தம்! மாறுபட்ட தீர்ப்பு!

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதோடு, ‘எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது’ என ஒரு நீதிபதி கூறியதுதான் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. பெண்…

கள்ளக்காதலனுடன் உல்லாசம்! நேரில் பார்த்த மகளை கொன்ற தாய்!

மதுரையில் கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்ததை மகள் பார்த்ததால், மகளை கிணற்றில் தள்ளி தாய் கொன்ற சம்பவம்தான் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆட்டுக்குளத்தை சேர்ந்தவர் சமயமுத்து. இவரது மனைவி மலர்விழி (27). இந்த தம்பதிக்கு கயல்விழி (7) மற்றும்…

‘கட்சியை கலைக்கிறேன்!’ பாஜகவுக்கு சீமான் சவால்..!

மக்களவை தேர்தலில், நாம் தமிழர் கட்சியை விட, பா.ஜ.க, என்ற கட்சி தனியாக அதிக ஓட்டுகளை பெற்றால் நான் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான்…

கமலுடனான ‘ரிலேஷன்ஷிப்’! மனம் திறந்த கௌதமி!

நடிகை கௌதமி முதல் முறையாக, ரிலேஷன் ஷிப் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, ராமராஜன் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்…

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது!

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது அவரை பிரிந்து வாழும் மனைவியும் முன்னாள் சுகாதாரத்துறை செயலருமான பீலா அளித்த புகாரின் அடிப்படையில், கேளம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். சென்னை தையூரில் அவரது பண்ணை வீட்டிற்குள் ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்த ராஜேஸ்தாஸ், காவலாளியை…

டெல்லி மக்களுக்கு சோனியாகாந்தி வீடியோ மூலம் வேண்டுகோள்..!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஏழு மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு வருகிற சனிக்கிழமை (நாளை மறுதினம் 25-ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு (ஆம் ஆத்மி) வாக்களித்து ஏழு  தொகுதிகளிலும் இந்தியா…

காங். 100 ஐ தாண்டாது! பாஜக 300+! மீண்டும் பி.கே. உறுதி!

மக்களவைத் தேர்தல் 2024-ல் பாஜக 300+ இடங்களைக் கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் 100 இடங்களைத் தாண்ட வாய்ப்பில்லை என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ‘தி வயர்’ ஊடகத்துக்காக கரண் தாப்பருக்கு பிரசாந்த் கிஷோர் நேர்காணல்…

தமிழக மக்களையும், தமிழைப் பற்றியும் பிரதமர் கொச்சைப்படுத்துவது நியாயமா – சபாநாயகர் அப்பாவு கேள்வி..!

மக்களவைத் தேர்தலோடு ஒடிசா மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்று வருகிறது. நவீன் பட்நாயக் தலைமையிலான ஆளும் பிஜு ஜனதா தளம், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு நடந்த பரப்புரையில் பேசிய பிரதமர்…

சவுக்கு சங்கர் மீது ஶ்ரீமதியின் தாயார் சென்னை போலீசில் புகார்..!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதியின் தாயார் செல்வி சென்னை போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகத்திடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு ஶ்ரீமதி குறித்து சவுக்கு சங்கர் அவதூறு பரப்பியதால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க…