Month: May 2024

திடீர் மூச்சு திணறல்… சைதை துரைசாமி மருத்துவனையில் அனுமதி!

அதிமுக மூத்த நிர்வாகி சைதை துரைசாமிக்கு திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். சைதை துரைசாமி எம்ஜிஆரின் தீவிர ஆதரவாளர், திமுகவில் இருந்து எம்ஜிஆர்…

1 வருடத்தை நெருங்கும் சிறைவாசம்! எப்படி இருக்கிறார் செந்தில் பாலாஜி?

‘தேர்தல் வியூகம் வகுப்பதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அடித்துக்கொள்ள ஆளில்லை’ என்பததான் நிதர்சனமான உண்மை. எந்தக் கட்சியில் இருக்கிறாரோ அக்கட்சிக்கு விசுவாசமாக இருக்கக்கூடியவர் செந்தில் பாலாஜி. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் சிறைவாசம் ஒரு வருடத்தை நெருங்கப் போகிறது.…

உப்பிலியபுரம் ஓ.செ.வின் பிறந்த நாள்! உற்சாகத்தில் உ.பி.க்கள்!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தி.மு.க. தலைமை தயாராகி வரும் நிலையில், திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ந.அசோகன் தனது பிறந்தநாளையொட்டி உ.பி.க்களுக்கு உற்சாக விருந்தைக் கொடுத்து துறையூர் தொகுதியில் தி.மு.க. ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்ய பிறந்தநாளன்று பணியினை…

மக்களவைத் தேர்தல் 2024! பெரும் பான்மை யாருக்கு கிடைக்கும்?

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க. 400 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் வெல்லும் என மோடி உள்பட பா.ஜ.க.வினர் கூறிவந்தனர். ஊடகங்களில் வந்த கருத்துக்கணிப்புகளும் 300 முதல் 350 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகின. முதற்கட்ட வாக்குப் பதிவு…

சவுக்கு விவகாரம்! நீதிபதிக்கு இருவர் அழுத்தம்! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்!

சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிபதி சுவாமிநாதனை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்த இரு அதிகாரமிக்க நபர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் உச்ச நீதிமன்ற…

இடைக்கால ஜாமீனை நீட்டிக்க உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. இந்த வழக்கில் தன்னுடைய கைதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில்…

டிஆர்.பாலு – கனிமொழிக்கு முக்கிய இலாகா! மு.க.ஸ்டாலின் முடிவு!

மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், அடுத்ததாக 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கு இப்போதே கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், அமைச்சரவை மற்றும் கட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அமைச்சர் உதயநிதிக்கு அடுத்தகட்டமாக…

கைகுலுக்கி தேநீர் அருந்திய காவலரும்.. பேருந்து நடத்துனரும்..! முடிவுக்கு வந்த டிக்கெட் பிரச்சனை..!

நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறி ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது. அந்த வீடியோவில், அரசு பஸ்சில் அரசுப் பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு…

காவலர்களுக்கு அரசுப்பேருந்துகளில் இலவசப் பயணம் – த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..!

காவலர்கள் பணி செய்யும் உள்ளுர் மாவட்டப் பயணத்திற்கு அரசுப்பேருந்துகளில் இலவசப் பயணம் என்ற தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் இன்று (25-05-2024) வெளியிட்டுள்ள…

சூடுபிடிக்கும் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு..!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மச்சாவு வழக்கில் சுமார் 3 வாரங்களாக எந்தவித துப்பும் கிடைக்காத நிலையில், அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் அன்றைய தினமே தங்களது…