Month: May 2024

ஊழலற்ற வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! அமித் ஷா அழைப்பு!

ஊழலற்ற, சாதிபேதமற்ற,வாரிசு அரசியல் இல்லாத சுதந்திர அமைப்புக்கு வாக்களியுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை 3ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் அமித்ஷா குஜராத் மாநிலம்…

நெல்லை காங். தலைவர் தற்கொலையா? கொலையா? முக்கிய புள்ளிகளுக்கு சம்மன்!

காங்கிரஸ் மாவட்ட் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் எரிந்த உடலில் குரல்வலை முற்றிலுமாக எரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தன்சிங் இரண்டு நாட்களாக…

தி.மு.க ஆட்சியில் மின்வெட்டு குறித்து இ.பி.எஸ். குற்றச்சாட்டு !

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி வரும்போதெல்லாம் மின்வெட்டு என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் விவசாயப்பணி பாதிக்கப்படுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ…

இ பாஸ் எதிரொலி! ஏற்காட்டில் குவியும் சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானல் மற்றும் ஊட்டி சுற்றுலாத் தலங்களுக்கு வருவதற்கு இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் பலர் ஏற்காடு வரத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை வெயில் உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. எனவே, வெயிலின் தாக்கத்தில் இருந்த…

+2 தேர்வில் சாதித்த சூர்யா – ஜோதிகா மகள் தியா..!

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் தியா.. இந்த ஆண்டு, +12 பொது தேர்வு எழுதியுள்ள நிலையில் இவரது மதிப்பெண் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில், பலரும் பொறாமை கொள்ளும் அளவுக்கு… அன்னியோன்னியமாக வாழ்ந்து வரும் நட்சத்திர ஜோடிகளில்…

வெயிலின் உக்கிரம் அதிகரிப்பு! வீட்டிற்குள் முடங்கிய சென்னை வாசிகள்!

வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் வாட்டி எடுத்தது. இதனால், மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். மாலையில் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம்…

நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்… முதல்வர், அமைச்சர் வாழத்து..!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே., 6) வெளியாகியிருக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகளை…

செந்தில்பாலாஜி வழக்கு: 15-ந் தேதி ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்டு..!

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து இருந்தது. இதற்கிடையே ஜாமீன் வழங்க கோரியும், அமலாக்கத்துறை…

மே 14ம் தேதி பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்!

உத்தர பிரதேசம் வாரணாசி தொகுதியில் மே 14ம் தேதி பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதற்கு முந்தைய நாள் வாரணாசியில் ரோடு ஷோ நடத்த உள்ளார். தொடர்ந்து 3வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி.

பிளஸ்-2 தேர்வு  முடிவுகள். மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி…