Month: April 2024

தெலுங்கானா மாநிலத்தில் மோடி சூறாவளி பிரசாரம்..!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை கூடுதல் இடங்களில் வெற்றி பெற பா.ஜ.க. திட்டமிட்டு அதற்கேற்றவாறு பிரசார பணிகளை முடுக்கி விட்டுள்ளது. தெலுங்கானாவில்…

இணையத்தில் வைரலாகும் சாய் தன்ஷிகாவின் படுக்கையறை காட்சி..! 

The Proof என்ற படத்தில் சாய் தன்ஷிகா நடித்து வருகிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. கடந்த 2006-ம் ஆண்டு வெளியான மனதோடு விளையாடு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. எனினும் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு…

பிரதமர் மோடிக்கு எதிராக பேசினால் வீடு திரும்ப மாட் டீர்கள்..! ஒன்றிய அமைச்சர் நாராயண ரானே எச்சரிக்கை..!

பிரதமர் மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப மாட்டார்கள் என்று ஒன்றிய அமைச்சர் நாராயண ரானே சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். ஒன்றிய அமைச்சரும், மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி-சிந்துதுர்க் தொகுதி பாஜக வேட்பாளருமான நாராயண ரானே, சிந்துதுர்க்கில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில்,…

காப்புரிமை ஒப்பந்தம்! இளைய ராஜாவுக்கு ஐகோர்ட் கேள்வி!

இளையராஜா இசையமைத்த பாடல்கள் காப்புரிமை ஒப்பந்தம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமையின்றி இளையராஜா இசையமைத்த பாடல்களை நிறுவனங்கள் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இளையராஜா புகாரின் பேரில் அவரது பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி…

மதவாத அரசியல் செய்வதே காங்கிரஸ்! வானதி பகீர் குற்றச்சாட்டு!

‘‘சிறுபான்மையினர் வாக்குகளை மொத்த அறுவடை செய்ய மதவாத அரசியலை செய்து வருவதே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்தான்’’ என பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.…

மோடியின் கேரண்டி குறித்து கார்கே விளக்கம்..!

மோடியின் கேரண்டி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விளக்கம் அளித்துள்ளார். அதில்,”கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம் தருவேன் என்றார் மோடி; அடுத்த தேர்தலில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றார்.இப்போது மீண்டும் மோடியின் கேரண்டி என சொல்லிக்கொண்டிருக்கிறார்.…

நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு..!

பாராளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார்…

உளவுத்துறை ரிப்போர்ட்! உற்சாகத்தில் முதல்வர்! அமைச்சர் பதவி யாருக்கு?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உளவுத்துறை மூலம் கிடைத்துள்ள ரிப்போர்ட் தான் உற்சாகம் அடைய வைத்திருக்கிறதாம். இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘தேசிய அளவில் லோக்சபா தேர்தல் தீவிரம்…

பாஜகவை வீழ்த்த திமுகவுடன் எடப்பாடி கள்ள உறவு! டிடிவி ஆவேசம்!

நாடாளுன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியும் திமுகவும் கள்ள உறவு வைத்துக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றிடக்கூடாது என வேலை பார்த்ததாகவும் கூறினார். வாக்குகளை பிரிப்பதற்காக இரட்டை இலை சின்னத்தை திமுகவிற்கு உதவி செய்வதற்காக பயன்படுத்தினர் எனவும் குற்றம்சாட்டினார். நாடாளுன்ற தேர்தலுக்கான…

திமுக அரசின் செயல்கள் அனைத்தும் சந்தேகத்திற்குரியது: அண்ணாமலை !

வடலூர் சத்திய ஞானசபையில் சர்வதேச மையம் அமைப்பதற்கான பணிகளை தேர்தலுக்கா நிறுத்தி வைத்திருந்த திமுக அரசு மீண்டும் அப்பணிகளை மேற்கொள்வதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலுக்காக வாலைச்…