Month: March 2024

ஆரணி தொகுதி வேட்பாளரை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார்.  திமுக சார்பில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்…

கண்டுகொள்ளாத உ.பி.க்கள்! துயரத்தில் துரை வைகோ..!

நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடும் நிலையில், திமுக மற்றும் மதிமுக நிர்வாகிகள் மத்தியில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால் தேர்தல் பணியில் திமுகவினர் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிக்கு தொகுதி…

காங். வேட்பாளர் தேர்வில் இழுபறி! மயிலாடுதுறை மல்லுக்கட்டு!

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படுவதில் அளவுக்கு மிஞ்சிய தாமதம் ஏற்பட்டுள்ளதால், எதிர்க்கட்சியினரின் கேலிக்குள்ளாகியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் திமுக போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், தற்போது இண்டியா கூட்டணியில் இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.…

திருச்சியில் வாகன சோதனை..! கைத்தறி துண்டுகள் பறிமுதல்..!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் பாளையம் பகுதியில் பறக்கும் படை அலுவலர் இளையராஜா தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த காரினை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரை பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி…

இன்று தூத்துக்குடி, நெல்லையில் இ.பி.எஸ் பிரசாரம் !

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அ.தி.மு.க.-கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர். இந்நிலையில் அ.தி.மு.க. மற்றும் ஆதரவு கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதலமைச்சரும்,…

வேட்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ரகசிய கட்டளை!

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் மற்றும் வழக்கறிஞர் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணிக்கு எடப்பாடி பழனிசாமி ரகசியமாக சில கட்டளைகளை பிறப்பித்திருக்கிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக…

உதகையில் பாஜக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி !!

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக இன்றைய நாளை தேர்ந்தெடுத்து வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர். பல இடங்களில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை  சேர்ந்த வேட்பாளர்கள்…

கொடி, சின்னத்தை, பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை தொடரும் : சென்னை உயர்நீதிமன்றம் !!

அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது.…

பா.ஜ.க.வுடன் கூட்டணியால் கட்சியில் இருந்து விலகிய  அ.ம.மு.க. நிர்வாகி !!

பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்ததை கண்டித்து அக்கட்சியின் நிர்வாகி போஸ்டர் ஒட்டி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் கம்பம் நகர அ.ம.மு.க. துணைச் செயலாளராக இருந்தவர் சாதிக்ராஜா. இவர் கம்பம் நகர் முழுவதும் பரபரப்பு…

அதிக ஓட்டு பெற்றுத்தரும் ஒன்றிய, நகர செயலாளர்களுக்கு தங்க நகை பரிசு!!

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். ஓட்டு குறைந்தால் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.…