Month: March 2024

அதிமுக – பாஜக தனித்துப் போட்டி! உயரும் வாக்கு சதவீதம்!

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி 30 சதவீத வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போதைய தந்தி டிவி லோக்சபா தேர்தல் கணிப்பு முடிவுகள், இரு கட்சிகளுக்கும் வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாக தெரிவிக்கின்றன.…

‘கரும்பு விவசாயி’ சின்னத்திற்காக உச்சநீதிமன்றம் வரை செல்வேன் – சீமான் !!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கரும்பு விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சீமான், கர்நாடகாவில் ஒருவருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சின்னம் கேட்காமல் அவர்களாகவே வழங்கியதாக…

அ.தி.மு.க கொண்டு வந்த நலத்திட்டங்களை முடக்குவதிலேயே குறி..!எஸ்.பி.வேலுமணி !!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் ஊராட்சி கள்ளிமேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி., வேலுமணி சியதாவது:-‘நலத்திட்டங்களை செயல்படுத்துவதை…

யார் ஆட்சிக்கு வரக்கூடாது? நீலகிரியில் சபதம் எடுத்த திமுக!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 2024 நாடாளுமன்ற தேர்தல் யார் வரவேண்டும் என்பதற்கான தேர்தல் இல்லை யார்வர கூடாது என்பதற்கான தேர்தல் ஆர்.மகேந்திரன் அதிரடியாக பேசியிருக்கிறார். திராவிட முன்னேற்ற கழக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 71-வது பிறந்தநாள் மற்றும்…

சனாதன சர்ச்சை..! சாட்டையை சுழற்றிய சுப்ரீம் கோர்ட்..!

சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம்…

உத்தேச வேட்பாளர் பட்டியல்! வானதி சீனிவாசன் அப்டேட்!

பாஜக தேசிய தலைமைக்கு வரும் 6 ஆம் தேதி உத்தேச வேட்பாளர் பட்டியல் அனுப்பி வைக்கப்படும் என அக்கட்சி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய…

மீண்டும் பா.ஜ.க. வந்தால் சர்வாதிகார ஆட்சி! அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை!

‘மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மாநில சுயாட்சிகள் பறிக்கப்படும்… மக்கள் பிரதிநிதிகள் இருக்க மாட்டார்கள்’ என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் எச்சரிக்கை விடுத்து பேசியிருக்கிறார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்…

வள்ளுவர்கோட்டத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் !

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாவட்ட செயலாளர்கள்…

மீண்டும் அமைச்சரா..? அல்லது சிறைவாசமா..?

சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பால் தனது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், இன்று லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளனர். இதனையடுத்து எம்எல்ஏ பதவியை பறித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுமா…

ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிர்ச்சி கொடுத்த இ.பி.எஸ்.!

ஓ.பன்னீர்செல்வம் அணியின் நெல்லை மாவட்டச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுகவை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் மற்றும் அவரது…