Month: February 2024

தேசிய கட்சிகளுக்கு செக்! இ.பி.எஸ். ‘தில்’ முடிவு..!

‘தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டால் தேசிய அளவில் பார்வை சென்றுவிடுகிறது. மாநிலத்தின் பிரச்சினையை காது கொடுத்து கேட்பது கிடையாது. தமிழக மக்களுக்கு யார் உதவி செய்கிறார்களோ அவர்களுக்கு பிரச்சினையின் அடிப்படையில் மத்தியில் ஆதரவு கொடுக்கப்படும்’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.…

தே.மு.தி.க. கோரிக்கையை  ஏற்பாரா எடப்பாடி !?

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்திக்க தே.மு.தி.க. முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படாத நிலையில் ரகசிய பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  பாராளுமன்ற தேர்தலில் 14 தொகுதிகள் மற்றும்…

பலமுறை ‘உல்லாசம்’! திடீர் ஏமாற்றம்! காதலன் வீட்டின் முன் பெண் தர்ணா!

திருவனந்தபுரம் அவனவன் சேரி பகுதியைச் சேர்ந்தவர் தாரா மித்ரா நிரஞ்சனா (வயது 41). இவர் நேற்று காலை நாகர்கோவில் பார்வதிபுரம் சாரதா நகர் பகுதியில் உள்ள வீட்டின் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட தாரா மித்ரா நிரஞ்சனா…

சென்னையில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கும் அண்ணாமலை ! அனுமதி கிடைக்குமா ?

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராமேசுவரத்தில் நடைபயணத்தை தொடங்கினார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாதயாத்திரையாக சென்று மக்களை சந்தித்து வரும் அண்ணாமலை சட்டமன்ற தொகுதி வாரியாக தனது நடைபயணத்தை திட்டமிட்டு உள்ளார்.…

சென்னையில் பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!? பதறிய பெற்றோர்..! திடீர் பரபரப்பு..!

சென்னையில் உள்ள 4 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம், அண்ணா நகர், சாந்தோம், ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.…

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து முழு வெள்ளை அறிக்கை வேண்டும் : எடப்பாடி பழனிசாமி !!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான அரசு முறைப்பயணமாக 27.1.2024 அன்று ஸ்பெயினுக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதாகவும், ஸ்பெயின் நாட்டின் முன்னணித் தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை…

சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 3 பேரிடம் என்.ஐ.ஏ தீவிர விசாரணை!!

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 2-ந் தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். திருச்சியில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன் வீடு உள்பட 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது…

அதிக தொகுதிகள் ஒதுக்கும் கட்சியுடன்தான் கூட்டணி…! பிரேமலதா விஜயகாந்த்!

கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் பல்வேறு கருத்துக்களை…

கதவை திறந்த பா.ஜ.க….! கதவை சாத்திய அ.தி.மு.க….!

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களிடம் கருத்துகளை கேட்டு அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

3 தொகுதிகளை குறிவைத்து காய் நகர்த்தும்  ம.நீ.ம. கட்சி

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட…