Month: July 2023

இளைஞரணி நியமனம்! தெறிக்கும் தென்காசி உ.பி.க்கள்!

தமிழகம் முழுவதும் சமீபத்தில் தி.மு.க. இளைஞரணிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் தர்மபுரி மாவட்டத்தில் ‘உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை’ என்று செந்தில் குமார் எம்.பி., ஓபனாக பேசியிருந்தார். இந்த நிலையில்தான் தென்காசி வடக்கு மாவட்டத்திலும் ‘கட்சிக்கு உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை’ என்ற குமுறல்கள்…

இபிஎஸ்க்கு தேர்தல் பிரசாரத்துக்கான புதிய கார் தயார்!

எடப்பாடி பழனிசாமி முதுகுவலி, மூட்டுவலி என்று சிறுசிறு உடல் உபாதைகளால் சிரமப்பட்டாலும் தலைநகர் சென்னைக்கு வராமல் சேலத்திலேயே பெரும்பாலான நாட்கள் இருந்து விடுகிறாரே என்று கழக கண்மணிகள் ஆதங்கப்படுகிறார்கள். மாநிலம் முழுவதிலும் இருந்து வருபவர்கள் சென்னையில் அவரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன்…

தியாகியின் நூற்றாண்டு விழாவில் தெலுங்கில் பேசிய தமிழிசை!

தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், சுதந்திர போராட்ட தியாகியின் நூற்றாண்டு விழாவில் தெலுங்கிலேயே பேசினார். ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள். தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் ஜனாதிபதி திரவுபதி…

மலையாள நடிகருடன் ஜோடி சேரும் திரிஷா!

மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் திரிஷா நடித்த…

‘ஆக்ரோஷ’ முதல்வர்! ஆட்டம் காணும் அதிமுக?

வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் தி.மு.க.விற்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் மூலம் மாஜிக்களை குறி வைத்து ஸ்டாலின் காய்நகர்த்த இருக்கிறார். இது பற்றி முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசியபோது, ‘‘செந்தில் பாலாஜியை குறிவைத்து அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு, அதைத்…

அனைத்து குடும்ப தலைவிக்கும் ரூ.1000! ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் தமிழக அரசு ரூ.1000 வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘‘தி.மு.க. சட்டமன்றத் தேர்தலின்…

அமித் ஷாவை சந்தித்த ஆளுநர்! என்ன பேசினார்கள்..?

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாகவும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் இன்று அமித் ஷாவை சந்தித்துப் பேசியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி வந்துள்ள கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து பேசினார்.…

கள்ளக்காதலனுடன் மனைவியை சேர்த்து வைத்த கணவன்!

கள்ளக்காதல் விவகாரத்தில் படுகொலைகள் நடப்பதுதான் வழக்கம்… ஆனால், தனது மனைவியை கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைத்திருக்கிறார் கணவன் ஒருவர்..! பீகார் மாநிலம் நவாடா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடைய…

டி.ஐ.ஜி மரணம்; எஃப்.ஐ.ஆரில் பதிவானது என்ன?

துப்பாக்கில் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமார் மரணம் குறித்து எஃப்.ஐ.ஆரில் எப்படி பதிவாகியிருக்கிறது என்பதைப் பார்ப்போம்… சென்னை அண்ணாநகர் துணை ஆணையராகவும் பணியாற்றியிருந்தார். அப்போதுதான் இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதில் கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி…

செந்தில் பாலாஜி வழக்கு; தேதி குறித்த 3வது நீதிபதி!

செந்தில் பாலாஜி வழக்கு வருகிற 11 மற்றும் 12 ந்தேதி ஆகிய இரு தினங்கள் நடக்க இருப்பதாக மூன்றாவது நீதிபதி அறிவித்திருக்கிறார். சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை…