Month: August 2022

நண்பர்களுக்கு மாணவிகளை ‘விருந்தாக்கிய’ தோழி..!

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் பங்கேற்க சில தோழிகளையும் அழைத்திருந்தார். அப்போது மாணவியின் பள்ளிக்கூட நண்பரான ஒரு வாலிபரும் அங்கு வந்தார்.…

காலை ஆறு மணிக்கு மனுக்கள் பெறும் சிவ.வீ.மெய்யநாதன்!

அண்மைக்காலத்தில் தமிழகத்தின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்த்த நிகழ்ச்சிகளில் முதன்மையானது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியாகும். இந்த நிகழ்வின் மூலம் தமிழகத்தின் பெருமையையும் இங்கு உலகத்தில் இருந்தெல்லாம் வந்திருந்த விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த அவர்களது தேவைகள்ஐஐ வீரர்கள்…

‘சதி’வலைகளை தகர்ப்பாரா அன்பில் மகேஷ்?

‘காய்த்த மரமே கல்லடி படும்…’ என்பார்கள் அந்த பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ… இல்லையோ… பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பொருந்தும்! தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அமைச்சரவைப் பட்டியலில், பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷுக்கு ஒதுக்கப்பட்டதை பார்த்து…

இன்றும், நாளையும் 13 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம். இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர்,…

தி.மு.க. மட்டுமே புத்திசாலி கட்சியா..? உச்சநீதிமன்றம் காட்டம்..!

இலவசங்கள் தொடர்பாக தி.மு.க.விற்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியதோடு, அக்கட்சிக்கு ‘குட்டு’ வைத்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல்களின் போது இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு…

தமிழில் இனிஷியல்… தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக செயல்படுத்த அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் முதல்-அமைச்சர் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் தமிழிலேயே கையொப்பம்…

எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் திடீர் உத்தரவு..!

‘எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 முக்கிய பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி, 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்’ என்று அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘தொகுதிகளில் நீண்ட…

கணவனுக்கு செக்ஸ் டார்ச்சர்… மனைவி மீது புகார்..!

கணவன்தான் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கிறது. ஆனால், திருமணமான சில மாதங்களாக போதையில் வந்து இரவு நேரத்தில் மனைவி தொந்தரவு செய்வதாக கணவர் காவல் நிலையத்தில் கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம்…

அணிமாறும் நிர்வாகிகள்… பொதுக் குழுவை கூட்டும் ஓ.பி.எஸ்.!

எடப்பாடியை சமரசம் செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டும் தோல்வியடைந்ததால், அடுத்து பொதுக்குழுவை கூட்ட ஆயத்தமாகி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்! அ.தி.மு.க.வில் கூட்டுத் தலைமையாக செயல்படலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் விடுத்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டார். ஒற்றை தலைமை என்பது கட்சி தொண்டர்களும்,…

சசிகலாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்.!

சின்னம்மா(சசிகலா)வை சந்தித்து பேசுவது குறித்து வைத்திலிங்கம் மற்றும் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ்.. அ.தி.மு.க.வின் தொண்டர்களும் சந்திப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விரைவில் சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்ததை அடுத்து…