Month: July 2022

அணி மாறும் திருச்சி அண்ணா தொழிற்சங்கத்தினர்!

அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற நிலையில், ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து செயல்படுவதாக அறிவித்திருக்கிறார். எடப்பாடி தரப்பினர் நடத்திய பொதுக்குழுவுக்கு போட்டியாக, ஓ.பன்னீர் தரப்பு போட்டி பொதுக்குழுவை நடத்த தயாராகி வருகிறது. இந்த நிலையில்தான், அ.தி.மு.க.வில் ஓரங்கட்டப்பட்டிருக்கும் நிர்வாகிகளுக்கு ஓ.பி.எஸ்.…

கொடநாடு வழக்கு… ஆக.26-க்கு ஒத்தி வைப்பு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். உள்பட சிலர் வலியுறுத்தி வரும் நிலையில், இவ்வழக்கு தள்ளிக் கொண்டே போகிறது! நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை,…

புதுக்கோட்டையில் புறப்பட்ட பா.ஜ.க. மீட்புக் குழு!

தமிழகத்தில் கச்சத்தீவு மீட்புக்குழு, காவிரி மீட்புக்குழு, பசுமை மீட்புக்குழு, மொழியுரிமை மீட்புக்குழு என்று சொல்வதோடு பல கட்சிகளிலும் பல உரிமை மீட்புக்குழுக்கள் இருந்தன, இருக்கின்றன. கிராமங்களில் ஆங்காங்கே,குளங்கள் மீட்புக்குழு, ஆக்கிரமிப்புகள் மீட்புக்குழு, வரத்து வாயக்கால் மீட்புக்குழு என்ற பெயர்களில் பல வாட்ச்…

அ.தி.மு.க. பொதுக்குழு… உச்சநீதி மன்றதில் எடப்பாடி அவசர மனு!

அ.தி.மு.க. பொதுக்குழு… உச்சநீதிமன்றதில் எடப்பாடி அவசர மனு! அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில்தான், உச்சநீதிமன்றத்தில் எடப்பாடியார் தரப்பு அவசம் அவசரமாக மனு தாக்கல் செய்திருக்கின்றனர்! சென்னை…

கார் விபத்தில் சிக்கிய தி.மு.க. எம்.எல்.ஏ.!

தி.மு.க. எம்.எல்.ஏ. நேற்று நள்ளிரவில் கார் விபத்தில் சிக்கிய சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! சென்னையில் இன்று மாலை நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்வதற்காக அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு ரயில் நிலையத்துக்கு தனது காரில் சென்று…

உளவுத்துறையில் உலவும் குளறுபடிகள்?
புதுக்கோட்டையிலிருந்து ஒரு மெசேஜ்!

பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அரசின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி வருகிறார். பல குற்றச்சாட்டுகளை மறைமுகமாகவும், பல குற்றச்சாட்டுகளை நேரடியாகவும் சுமத்துகிறார். அவற்றிற்கெல்லாம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகப் பதில் சொல்லாவிட்டாலும் இரண்டாம் கட்டத் தலைவர்களை வைத்து எதிர்…

சிட்டு குருவி இனத்தை காக்க திருச்சி ம.நீ.ம. சார்பில் மனு!

பஞ்ச பூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான விளங்கும் ஜம்புகேஸ்வரர் – அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் ஆடி மாத தெப்ப திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில் சூரிய குளத்தில் ஆழ்துளை கிணற்றில் மின் மோட்டார் மூலம் 24-மணி நேரமும் நீர் எடுக்கப்பட்டு அதே குளத்தில்…

ஓ.பி.எஸ். – இ.பி.எஸ்… மோடி ‘பஞ்சாயத்து’ பலிக்குமா..?

அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும், பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து, அனுமதி கேட்டுள்ளதால், சமரசத்திற்கு இடமில்லை என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி துவக்க விழாவில் பங்கேற்க,…

புதிய கட்சி அலுவலுகம்… போட்டி பொதுக்குழு… தயராகும் ஓ.பி.எஸ்.!

அதிமுகவின் கட்சி அலுவலகம் சட்ட ரீதியாக எடப்பாடி தரப்பிடம் இருப்பதால், விரைவில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, நிர்வாகிகளை சந்தித்து போட்டி பொதுக்குழுவை கூட்ட இருக்கிறாராம் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வுக்கு சென்னை ராயப்பேட்டையில் தலைமைக்கழக அலுவலகம் உள்ளது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி…

ஓ.பி.எஸ். அணியில்… துறையூர் பத்மாவதி..!

அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டவுடன், ஓ.பி.எஸ். அணியினர் சோகத்துடன் காணப்பட்டனர். அதன் பிறகு, எடப்பாடி தரப்பினரை துரத்தும் வருமான வரித்துறையினர், சி.பி.ஐ. வழக்கு, எடப்பாடி மீது டெண்டர் ஊழல் வழக்கு என அடுத்தடுத்து அந்த தரப்பினர் மீது…