Month: June 2022

விக்கி – நயன் திருமணம்… விரக்தியில் லால்குடி சொந்தங்கள்!

‘ நயனுக்கும், சிவனுக்கும் எப்போது கல்யாணம்’ என்ற கேள்விகளுக்கு விடைகிடைத்துவிட்டது. ஆனால், விரக்தியில் சொந்தல்கள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர். ஆனால் இப்போது…

அடுத்த மாதம் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம்!

பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அடுத்த மாதம் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமை தாங்குகிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி…

சென்னை போலீஸ் சுதந்திரமாக செயல்படுகிறது – கமிஷனர் சங்கர் ஜிவால்

போலி கப்பல் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான பொன்ராஜ், கெவிராஜ், டேனியல், புதுச்சேரியை சேர்ந்த பேட்ரிக்மாரி விஜயமுருகப்பா ஆகிய 4 பேரை மத்திய குற்றப்பிரிவு ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் கைது…

பெற்ற மகளின் கருமுட்டை… கள்ளக்காதலுக்காக விற்ற கொடூர தாய்!

‘காதலுக்கு கண்ணில்லை’ என்பார்கள்… பெற்றோர்கள் எவ்வளவு சொன்னாலும், கேட்கமாட்டார்கள் பிள்ளைகள்… பிறகு பட்ட பிறகுதான் திருந்துவார்கள். அப்போது ‘எல்லாம் முடிந்துவிடும்’. அதே போல கள்ளக்காதலுக்காக கணவனை அம்மிக்கல் போட்டுக் கொல்லும் மனைவிகளுக்கு மத்தியில், பெற்ற மகளின் கருமுட்டையை விற்று தாய் ஒருத்தி…

குடும்பத் தலைவிக்கு ரூ.1000… எப்போது கிடைக்கும்..?

தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ஆட்சி அமைந்ததும் மாதந்தோறும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திது. இந்நிலையில்தால் ‘எப்போது வழங்கப்படும்’ என்பதை டி.ஆர்.பாலு எம்.பி., தெரிவித்திருக்கிறார். குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி…

ஒரே நாளில் 32 ஆய்வாளர்கள் மாற்றம்… சென்னை கமிஷனர் அதிரடி!

ஒரே காவல் நிலையத்தில் பல ஆண்டுகள் பணிபுரிவது… ஒழுங்கீனமாக நடந்து கொள்வது… நிர்வாக வசதிக்காக மாற்றுவது… விருப்பத்தின் அடிப்படையில் பணியிடம் மாறுவது என சென்னை மாநகரில் 32 காவல் ஆய்வாளர்களை ஒரே நாளியில் பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறார்…

பி.ஜே.பி.க்கு தாவும் நக்மா..?

காங்கிரஸ் கட்சி தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக நடிகை நக்மா வருத்தத்தில்இருக்கிறால். இதனால், விட்டு பாரதிய ஜனதா பக்கம் தாவி விடுவார் என கட்சியில் அவரது நெருங்கிய நட்பு வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அரசியலில் ஜனநாயக கட்சி என்றால்…

‘காலில் விழுவதை தவிருங்கள்!’ தொண்டர்களுக்கு சசிகலா வேண்டுகோள்!

என்னை சந்திக்க வரும் தொண்டர்கள் என் காலில்‌ விழுந்து வணங்குவதை கண்டிப்பாக தவிர்த்‌திடுங்கள் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ நம்‌ புரட்சித்தலைவரால்‌ உருவாக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால்‌…

பணமோசடி வழக்கு; அமலாக்கத் துறையிடம் ஆஜராகும் ராகுல்!

பணமோசடி வழக்கில் நேரில் ஆஜராக காங்கிரஸ் எம்.பி., ராகுல் அவகாசம் கேட்ட நிலையில், வரும் 13ம் தேதி ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. ‘ஹெரால்டு’ பத்திரிகை பங்கு பரிவர்த்தனை முறைகேடு தொடர்பான வழக்கில் ஆஜராகும்படி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா…

மு.க.ஸ்டாலினின் ஆட்சி… கலைஞர் ஆட்சியின் நீட்சி… கனிமொழி உருக்கம்!

கலைஞரின் 99 -வது நினைவு தினத்தை முன்னிட்டு, கனிமொழி எம்.பி. பதிவிட்ட வரிகள்தான் அரசியலைத் தாண்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. கனிமொழி அரசியலுக்கு வருவதற்கு முன்பு பத்திகையாளர், கவிஞர், எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டவராக விளங்கியவர். சிறுவயதிலேயே எமர்ஜென்சி காலகட்டங்கள், கைதுகள்,…