சிறுமிக்கு திருமணம்… முதலிரவு அன்று நடந்த சம்பவம்!
ஹைதராபாத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு 35 வயது நபருக்கும் திருமணம் செய்து வைத்ததில், முதலிரவு அன்று, அந்த சிறுமி தப்பித்து காவல் நிலையத்திற்கு சென்ற சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! குழந்தை திருமணத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.…
