Month: March 2022

இந்திக்கு டாடா… இங்கிலீசுக்கு ஓ.கே.
வியக்க வைத்த கனிமொழி..!

பொதுவாகவே கனிமொழி எம்.பி. மக்களவையில் பேசும்போது, மிகவும் சாதுர்யமாக பேசி, எதிர்க்கட்சித் தலைவர்களையும் கவரச் செய்வார், அந்த வகையில் அவர் நேற்று பேசிய பேச்சு, மத்திய அமைச்சர்களையே வியக்க வைத்திருக்கிறது! தி.மு.க எம்.பி. கனிமொழி புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரேஷன் குறித்து ஆங்கிலத்தில்…

வங்க கடலில் புயல் சின்னம்…
சூறாவளி காற்று வீசும்… வானிலை மையம் எச்சரிக்கை!

கடந்த சில தினங்களாகவே கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம், வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.அதில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மார்ச் 18, 19-ம் தேதிகளில், அதாவது நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக…

தொடர் ரெய்டு… சிக்கிய நகை, ஆவணங்கள்… விரைவில் கைது..!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 10 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் 3 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.இந்த வழக்கு அடிப்படையில் நேற்று கோவையில் 42 இடங்கள் உள்பட தமிழகம்…

பழிவாங்க துடிக்கும் தி.மு.க… ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். கண்டனம்!

அ.தி.மு.க.வை பழிவாங்கும் நோக்கோடு தி.மு.க. அரசு செயல்படுகிறது என்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்…

மனைவிக்கு பெண்மை இல்லை… கணவன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

நீதிமன்றங்களில் எத்தனையோ வழக்குகள் விசித்தரமாக விசாரணைக்கு வரும். அது போலத்தான் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் மனைவி மீது கணவன் தொடர்ந்த வழக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு…

கோவை: மின் கசிவால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

கோவை மாவட்டத்தில் மின் கசிவு காரணமாக மூன்று பேர் பலியான சம்பவம்தான் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கோவையில் மின்கசிவு காரணமாக ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியாகினர். துடியலூர் உருமண்டம்பாளையம் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது வீட்டில் யுபிஎஸ்சில்…

ரூ.58 கோடிக்கு சொத்துக் குவிப்பு! மாஜி மனைவி மீது வழக்குப்பதிவு..!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் 2-வது முறையாக நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்பு சோதனை அரசியல் அரங்கத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் அமைச்சராக இருந்தபோது தனது பதவியை தவறாக…

நண்பனின் மனைவியுடன் உல்லாசம்… நிர்வாணப் படம்… இருவர் வெட்டிக்கொலை!

சென்னையில் நண்பனின் மனைவியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, நண்பனை நிர்வாணப் படம் எடுத்து மிரட்டிய விவகாரத்தில், சம்பந்தமில்லாத இரண்டு நண்பர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆவடி மசூதி தெருவை சேர்ந்தவர் அரசு என்ற அசாருதீன் (வயது 32). இவர் ஆவடி…

சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா..?

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழ்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா மிரட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்குள்ள 19 மாகாணங்களில் கொரோனா பரவல் அதிகமாக…

மீண்டும் சோதனை… சிக்கிய முக்கிய ஆவணங்கள் – பணம்..!

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. தற்போது கோவை தொண்டாமுத்தூர்…