கோவை மாவட்டத்தில் மின் கசிவு காரணமாக மூன்று பேர் பலியான சம்பவம்தான் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவையில் மின்கசிவு காரணமாக ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியாகினர். துடியலூர் உருமண்டம்பாளையம் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது வீட்டில் யுபிஎஸ்சில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

இதில் தாய் மகள் உள்பட 3 பேர் பலியாகினர். இவர்கள் வளர்த்த நாயும் மூச்சு திணறலால் இறந்தது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal