‘பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி!’ தமிழக பாஜக கோரிக்கை!
‘‘பிரிவினைவாத அரசியலுக்கு முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக அரசு மட்டுமல்ல, மத்திய அரசும்…
