மீண்டும் மக்கள் சந்திப்பு! விஜய்யின் ‘மெகா’ வியூகம்!
கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு முடங்கிப் போன விஜய், மீண்டும் விஸ்வரூபம் எடுத்து மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் ஆயத்தமாகி…
