அலங்காரத்திரைகள் மூலம் அடித்தட்டு மக்களின் அவலங்கள் மறைப்பு!
அடித்தட்டு மக்களின் அவல வாழ்க்கையை ஆட்சியாளர்கள் நேரில் பார்த்தால்தான் அவர்களுக்கு ‘விடியல்’ பிறக்கும். ஆனால், அலங்காரத்திரையின் முலம் அவலங்களை மறைப்பது எந்தவிதத்தில் நியாயம் என கேள்வி எழுந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் துணை முதல்வர் உதயநிதி கலந்துகொள்ள சென்றபோது,…
