புதிதாக டாஸ்மாக்… மக்கள் கைகளில் அதிகாரம்… சட்டவிதி திருத்தம்..!
டாஸ்மாக் கடை விவகாரங்களில் மாவட்ட கலெக்டர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும், திருத்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட கலெக்டர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்கும் வகையில்…
