Category: அரசியல்

சசிகலா விவகாரம்… முற்றுப்புள்ளி வைக்கும் எடப்பாடியார்?

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை சசிகலா இணைவாரா..? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது. அவ்வப்போது சசிகலா பற்றி ‘பற்ற’வைத்துவிட்டு, அப்படியே அமைதியாகிவிடுகிறார் ஓ.பி.எஸ். இந்த நிலையில்தான் சசிகலா விவகாரம் பற்றி இன்றைக்கு மகளிர் தினத்தன்று முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக அ.தி.மு.க. தலைமையில் இருந்து…

அதிக கடன் வாங்கியதில்
தமிழ்நாடு முதலிடம்..!

இந்தியாவில் 2022 நிதியாண்டில், மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு அதிக கடன் வாங்கி உள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டை விட குறைவாகும். இது தொடர்பாக ஐசிஆர்ஏ லிமிடெட் ரேட்டின் நிறுவனத்தை சேர்ந்த பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில்,…

குலுக்கலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு
அடித்த ஜாக்பாட்!

நெல்லை மாவட்டம் திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த பேரூராட்சியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 9 பேர் வெற்றி பெற்றனர். தி.மு.க. சார்பில் 2 பேர், காங்கிரஸ் சார்பில் 2 பேர்,…

மீண்டும் கொரோனா…
உச்சம் தொடும் என எச்சரிக்கை!

கடந்த சில தினங்களுக்கு முன்புதா, கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி இருக்கிறது என்ற தகவல் வயிற்றில் பாலை வார்த்தது. இந்த நிலையில்தான், உலகில் பல நாடுகளில் கொரோனா எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தாக்குதல்…

புதிதாக டாஸ்மாக்… மக்கள் கைகளில் அதிகாரம்… சட்டவிதி திருத்தம்..!

டாஸ்மாக் கடை விவகாரங்களில் மாவட்ட கலெக்டர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும், திருத்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட கலெக்டர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்கும் வகையில்…

அமைச்சரவைக் கூட்டம்…
ஆயிரம் ரூபாய் அறிவிப்பு..!
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கட்டுப்பாடு!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற 5-ந்தேதி மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் நிதிநிலை மற்றும் வேளாண்மை அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என…

உக்ரைன் போரில் உயிரிழந்த
இந்திய மருத்துவ மாணவர்!

உக்ரைனில் உள்ள கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேர முடியாமல் தவித்து வருகின்றனர். உக்ரைன் ரஷியா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது. கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா…

முடிவுக்கு வரும் இரட்டைத் தலைமை… மகுடம் சூடும் சசிகலா..?

‘அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை வேண்டும்’ என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும், ‘ஒற்றைத் தலைமை’ கோஷம் வலுத்திருக்கிறது. அ.தி.மு.க.வில் இரட்டைத் தலைமை முடிவுக்கு வருமா..? அப்படி ஒற்றைத் தலைமை வந்தால் யார் விட்டுக்கொடுப்பது என்பது…

மேகதாதுவில் அணை…
தி.மு.க. – காங்கிரசுக்கு
ஜி.கே.வாசன் கண்டனம்..!

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு, தமிழக காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் மெத்தனப்போக்கோடு செயல்படுவது தமிழக மக்கள் நலன் காக்க உதவாது என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…

உக்ரைன் அதிபரை கொல்ல கூலிப்படை!
ரஷ்யாவின் ரகசியம் அம்பலம்!

உக்ரைனுடன் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்தும் ரஷ்யா, மறுபுறம் அவரை கொல்வதற்கு கூலிப்படையை ஏவியிருக்கும் சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 24-ந் தேதி முதல் அந்த நாடு மீது தாக்குதல் நடத்தி வருகிறது.…