Category: அரசியல்

‘ஏழைகள் இல்லாமல் ஆக்குவதுதான் அரசியல்!’ கர்ஜித்த கமல்..!

‘ஒரு ஏழையை பணக்காரன் ஆக்கும் வியாபாரம் அல்ல அரசியல்; ஏழைகளே இல்லாமல் ஆக்குவது தான் அரசியல்’ என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், தன் கட்சி சார்பில்…

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்… போராட்டத்தில் கதர்கள்!

நாட்டின் முதல் பிரதமர் நேருவால் சுதந்திரத்திற்கு முன்பு நிறுவப்பட்ட பத்திரிகை நேஷனல் ஹெரால்டு ஆகும். இந்த பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி வட்டியில்லா கடன் வழங்கியது. அந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால் அதன் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட்…

பாடம் நடத்துவதை கவனித்த முதல்வர் – அமைச்சர்..!

அரசு பள்ளிக்கூடத்திற்கு ஆய்வுக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் வகுப்பறையில் மாணவர்களோடு அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதைக் கவனித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் பொய்யாமொழியும் முதல்வருக்குப் பின்னால் அமர்ந்து பாடத்தைக் கவனித்தனர். திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்…

‘சசிகலாவுக்கு நோ சான்ஸ்!’ வியூகங் களுக்கு எடப்பாடியார் முற்றுப்புள்ளி!

‘நான்தான் எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்படுகிறேன்… அ.தி.மு.க. அடுத்து ஆட்சி அமைக்கும்..!’ என்றெல்லாம் சசிகலா பேசிவந்த நிலையில், ‘‘சசிகலா அதிமுக.,வில் உறுப்பினர் இல்லை எனவும், அவருக்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி…

கன்னியாஸ்தியை கட்டி போட்டு கூட்டு பலாத்காரம்!

கிறிஸ்தவ ஆசிரமத்தில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை கண்டித்த கன்னியாஸ்திரியை கட்டி வைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அந்த விவகாரத்தில் கன்னியாஸ்திரி அளித்துள்ள புகாரின் பேரில் சக கன்னியாஸ்திரிகள் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மைசூர் பகுதியில்…

‘பீஸ்ட்’ நடிகையிடம் ‘தவறாக’ நடந்த விமான ஊழியர்!

தமிழில் இந்த ஆண்டின் முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்றான விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது தெலுங்கு, ஹிந்தியிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே சற்று நேரத்திற்கு முன் தனது…

சொந்த வீடு… நகைக்கடன்…
முதியோர் உதவித் தொகை ‘கட்’!

சொந்த வீடு மற்றும் வங்கிகளில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் பெற்றிருக்கும் முதியோருக்கு, ஓய்வூதியத் தொகை நிறுத்தப்படுகிறது. தமிழகத்தில், ஆதரவின்றி, உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் முதியோருக்காக, மாதந்தோறும் நிதியுதவி அளிக்கும் வகையில், ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், 1962ல் துவக்கிய…

வைத்தீஸ்வரன் கோவிலில்
எடப்பாடி பழனிசாமி..!

வைத்தீஸ்வரன் கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம் செய்தார் . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயிலில் தேவாரம் பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இங்கு…

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18… வேட்பாளர் யார்..?

குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18&ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அடுத்த வேட்பாளர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன் புதிய…

ஜனாதிபதி தேர்தல் தேதி
இன்று வெளியாகிறது!

ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று (ஜூன் 9) மாலை 3 மணிக்கு தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் வெளியிடுகிறார். நாட்டின் 14வது ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம், ஜூலை மாதத்துடன் முடிகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதி தேர்தலை…