திமுக ஆட்சியில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல்! எடப்பாடி பகீர் குற்றச்சாட்டு!
கடந்த 14 மாத தி.மு.க. ஆட்சியில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பகீர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அ.தி.மு.க. தற்காலிக பொதுச் செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலத்தில்…
