திருச்சியில் அ.தி.மு.க. மாநாடு… ‘கெத்து’ காட்டும் எடப்பாடி?
அ.தி.மு.க.வின் பொன்விழா நிறைவையொட்டி திருச்சி அல்லது கோவையில் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய மாநாட்டை நடத்து, ஜெயலலிதாவைப் போல் ‘கெத்து’ காட்ட தயாராகி வருகிறார்! அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரின் ‘மாநாடு’ குறித்து சீனியர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு…
