பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ.!
‘தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை’ என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி வந்த நிலையில், பெண் போலீசுக்கு, காவல்துறை அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரி மாவட்டம் மேல்குன்னூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சரவணன் (வயது 39).…
