துறையூர் – உப்பிலியபுரத்தில் ‘கலப்பு உரம்’ தட்டுப்பாடு?
திருச்சி புறநகர் பகுதிகளில் ‘கலப்பு உரம்’ தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரும் அவதியுற்று வருகின்றனர். கடந்த ‘தமிழக அரசியல்’ வார இதழில் தூத்துக்குடியைச் சேர்ந்த ‘ஸ்பிக்’ உரக் கம்பெணி செயற்கை உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது என்று இரண்டு பக்க கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த…
