Category: அரசியல்

துறையூர் – உப்பிலியபுரத்தில் ‘கலப்பு உரம்’ தட்டுப்பாடு?

திருச்சி புறநகர் பகுதிகளில் ‘கலப்பு உரம்’ தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரும் அவதியுற்று வருகின்றனர். கடந்த ‘தமிழக அரசியல்’ வார இதழில் தூத்துக்குடியைச் சேர்ந்த ‘ஸ்பிக்’ உரக் கம்பெணி செயற்கை உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது என்று இரண்டு பக்க கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த…

‘பொதுக்குழு’வை கூட்டுவதில் ஓ.பி.எஸ். ஸுக்கு சிக்கல்?

‘அ.தி.மு.க. பொதுக்குழுவை விரைவில் கூட்டுகிறேன்’ என அடிக்கடி கூறி வரும் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் ‘பொதுக்குழு’வை கூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது! அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு…

இந்தியன் ரயில்வேயில் தகுதிக்கேற்ப வேலை..!

இந்தியன் ரயில்வேயில் உள்ள பணியிடங்களை நிரப்பும் ரயில்வே வேலைவாய்ப்பு அலுவலகம் தென் கிழக்கு மத்திய ரயில்வே பிலஸ்பூரில் உள்ள நிலை 5, 4, 3 மற்றும் 2 காலிப்பணியிடங்களை விளையாட்டு கோட்டாவில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.பல வகையான விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில்…

உதயநிதியின் ‘குட்புக்’கில் எஸ்.ஜோயல்..!

தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடந்து நிர்வாகிகள் நியமிக்கப்பட்டாலும், இளைஞரணிக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்தும், மாவட்டச் செயலாளர்களுக்கு கூட கொடுக்கப்படவில்லை என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்! தி.மு.க. இளைஞரணிக்கு அப்படி என்ன முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என அறிவாலயத்துக்கு நெருக்கமான மூத்த உடன்…

ஆசிரியைக்கு ‘ஐ லவ் யூ’ சொன்ன மாணவர்கள்! தட்டித் தூக்கிய போலீஸ்!

பதினோராம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்… மாணவனுடன் குடும்பம் நடத்திய ஆசிரியை… போன்ற செய்திகளை படித்திருக்கிறோம். ஆனால், கல்லூரி ஆசிரியைக்கு மாணவர்கள் ‘ஐ லவ் யூ’ சொன்ன விவகாரம்தான் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் இயங்கி வருகிறது…

பவரை காட்டிய ஆளுநர்… பதற்றத்தில் தி.மு.க.?

தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க.விற்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில்தான் ஆன்லைன் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், அச்சட்டம் காலாவதியாகிவிட்டது! தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற ரம்மி கேம் என்பது மிகப்பெரிய உயிர்கொல்லி விஷயமாக உள்ளது.…

குடும்பத் தலைவிக்கு ரூ.1000… மார்ச்சில் தொடக்கம்..?

தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியில் முதன்மையானது, மாதந்தோறும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கு திட்டம். ஆனால், திட்டம் இன்றுவரை செயல்படுத்தவில்லை. குடும்பத் தலைவிக்கு எப்போது ஆயிரம் ரூபாய் கொடுப்பீர்கள் என்று உதயநிதி ஸ்டாலினிடம் நேரடியாகவே பெண்கள் கேட்டுவிட்டனர். ‘இன்னும் ஐந்து…

ஜெ., ஜெயிலுக்கு போக காரணம் டி.டி.வி… சீறிய சி.வி.சண்முகம்!

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு முழு காரணம் டிடிவி.தினகரன் தான் என அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம்;- தமிழ்நாட்டில் திறமையில்லாத செயல்படாத முதல்வரால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு குடும்பத்திற்கு…

‘சத்தியம் சுடும்’… சுவாதியை எச்சரித்த நீதிபதிகள்..!

கோகுல்ராஜ் கொலை வழக்கில், பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியிடம், ‘சத்தியம் என்றைக்காவது ஒருநாள் சுடும்’என கடும் கோபத்தில் கூறியிருக்கிறார்கள். மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல்…

நடிகர் விஜய் அரசியல் பிரவேசம்..! நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி!

கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் விஜய் படங்கள் வெளியீட்டின்போது சிக்கல்கள் ஏற்படுவதால் அதற்கெல்லாம் ஒரே தீர்வு அரசியல் பிரவேசம் தான் என அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. நடிகர் விஜய் நடிக்கும் படங்களுக்கு 2011 முதல் சிக்கல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.…