Category: அரசியல்

அ.தி.மு.க. அலுவலகம் செல்ல ஓ.பி.எஸ்.ஸுக்கு அனுமதி மறுப்பு!

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான மோதல் முவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட…

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ.!

‘தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை’ என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி வந்த நிலையில், பெண் போலீசுக்கு, காவல்துறை அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரி மாவட்டம் மேல்குன்னூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சரவணன் (வயது 39).…

கொடுத்த ஆயிரத்தையும் பறிக்கும் தி.மு.க.? ஆர்.பி. ஆவேசம்..?

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும், ‘எப்போது குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும்’ என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில்தான், ஏற்கனவே முதியோருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டு வந்தது, கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது! முதியோர் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட…

மாமியாருக்கு செக்ஸ் டார்ச்சர்… மருமகனுக்கு சிறை..!

மாமனார் – மருமகள், மாமியார் – மருமகன் உறவு என்பது மதில்மேல் நடப்பது போன்றது. ஆனால், சில சமயம், இந்த உறவுமுறைகளில் ஏற்படும் சிக்கலே, வன்முறைகளுக்கும், குடும்பம் சிதைவதற்கும் காரணமாகவிடுகிறது. அந்தவகையில் ஆந்திராவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சிராஸ் பகுதியை சேர்ந்த…

ஓரணியில் எதிர்க்கட்சிகள்… பேரணியில் ராகுல்காந்தி..!

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக மாநிலக்கட்சிகளை ஓரணியில் இணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் முயன்று வரும் நிலையில், பேரணியில் ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ள வரவேற்புதான் பி.ஜே.பி.யை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது! 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அண்மையில் பாஜக கூட்டணியிலிருந்து…

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு… சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

கடந்த இரு தினங்களுக்கு முன்பு ‘தமிழக அரசியல்’ டாட் காமில், ‘அமலாக்கத்துறை நெருக்கடி… அலர்ட் ஆன செந்தில்பாலாஜி’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில்தான் செந்தில்பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிற கடந்த 2011 -15ஆம் ஆண்டுகளில் அதிமுக…

‘தந்தையை இழந்தேன்… நாட்டை இழக்கமாட்டேன்!’ ராகுல் உருக்கம்..!

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். 150 நாட்கள் பாதயாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்க உள்ளதையொட்டி ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரக்கன்றும் நட்டார். ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ்…

‘கன்னி’த்தன்மை… இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

விஞ்ஞானம் விண்ணைத் தொட்டாலும், வடமாநிலங்களில் மூடநம்பிக்கைகள் மனிதனை சில நேரங்களில் மிருகமாக்கிவிடுகிறது. ராஜஸ்தானில் வினோதமான நடைமுறை ஒன்று பரவி வருகிறது. அங்கு நாடோடிகள் நிறைய பேர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சன்சி நாடோடி என்று பெயர். இவர்கள் சமூகத்தில் கல்யாணம் ஆனதுமே,…

அமலாக்கத்துறை நெருக்கடி… அலர்ட் ஆன செந்தில்பாலாஜி..!

போக்குவரத்துத்துறை நியமன முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறைக்கு நடவடிக்கைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் செந்தில் பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது! அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 2011 முதல்…

சென்னையில் சிக்கும் பாலியல் புரோக்கர்கள்?

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து விபசார விடுதிகளாக மாற்றும் புதிய கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் விபசார தரகர் கணேசனுக்கும், சினிமா தயாரிப்பாளரான பாஸ்கரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பாஸ்கரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…