Category: அரசியல்

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு; சுப்ரீம் கோர்ட் அதிரடி!

அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார்,…

சவுக்கு சங்கர் மீது செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு!

சவுக்கு சங்கருக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்து உள்ளார். அந்த வழக்கு மனுவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது:- ‘‘நான் 25 ஆண்டு காலமாக அரசியலில் உள்ளேன். கரூர் மற்றும்…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – இபிஎஸ்!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து கள்ளச்சாராயம், பாலியல் வன்கொடுமை, கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை போன்ற அனைத்து சம்பவங்களும் அதிகரித்துள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி…

கர்நாடகாவில் பாஜக படுதோல்வி; மாற்றி யோசிக்கும் எடப்பாடி?

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைப்பது தொடர்பாக மாற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள்! கர்நாடக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள்…

‘மக்கள் மனங்களை வெல்லுங்கள்!’ காங்கிரசுக்கு கபில் சிபல் அறிவுரை!

தென் மாநிலங்களில் கர்நாடக மாநிலத்தில் மட்டுமே பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. அங்கு 10-ந் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத்…

பலி எண்ணிக்கை 12; கள்ளச்சாரய வேட்டை தீவிரம்?

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில், பலர் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் அஞ்சப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்…

தமிழகத்தில் 4,000 புதிய பஸ்களுக்கு டெண்டர்..!

தமிழகத்தில் 4 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்குவதற்கு தமிழக அரசு டெண்டர் விடுத்துள்ளதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். கடலூர் மாவட்டம் ஆவினங்குடியில் உள்ள வெள்ளாற்றில் மணல் திருடப்படுவதை கண்டித்து கடந்த 2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கரன் எம்.எல்.ஏ…

எடப்பாடிக்கு பிறந்த நாள்; அண்ணாமலை வாழ்த்து!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதலையடுத்து பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையமும் எடப்பாடியை பொதுச்செயலாளாரக அங்கீகரித்துள்ளது. இதனையடுத்து…

‘அண்ணாமலை ஆண் மகனா?’ இளை ஞரணி ஜோயல் எச்சரிக்கை!

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கயத்தார் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இந்தப் பொதுக்கூட்த்தில் கலந்து கொண்ட, தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல், ‘அண்ணாமலை ஒரு ஆண் மகனா..?’ என கடும் எச்சரிக்கை…

அண்ணாமலை மீது ஆக்ஷன்; களத்தில் இறங்கிய முதல்வர்!

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளின் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். பொய்யான தகவலை கூறி நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பியதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை…