அடுத்தடுத்து வழக்கு; அடுக்கடுக்கான கேள்விகள்; சிக்கும் செநதில்பாலாஜி?
சமீபத்தல் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான 200க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்ததன் தொடர்ச்சியாக, அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்திருக்கிறது. இன்னும் அடுத்தடுத்த வழக்குகளில் அமலாக்கத்துறை கைது செய்து, அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க தயாராகி வருகிறார்களாம் அமலாக்கத்துறை அதிகாரிகள்!…
