Category: அரசியல்

மதுரையில் அ.தி.மு.க. மாநாடு : அழைப்பிதழுடன் ஒரு கிலோ தக்காளி!

மதுரையில், அ.தி.மு.க. மாநாடு வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பழனியில் நேற்று அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு மாநாடு குறித்த அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டு அழைப்பிதழை…

எடப்பாடிக்கு நெருக்கடி! பணிவாரா? பாய்வாரா?

பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுங்கட்சிகளுக்கு எப்படி நெருக்கடிகளை நேடியாகவும், மறைமுகமாகவும் கொடுத்து வருகிறதோ, அதே போல் கூட்டணியில் இருக்கும் கட்சியான அ.தி.மு.க.விற்கும் மறைமுகமாக ‘கூட்டணி தொடர்பாக’ நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி மேலிட வட்டாரத்தில் உள்ள அரசியல் பார்வையாளர்கள்…

வாராக் கடன் தள்ளுபடி! கனிமொழி கேள்விக்கு மத்திய அரசு பதில்!

2014 முதல் 2023 வரை 9 ஆண்டுகளில் வங்கிகள் ஒட்டுமொத்தமாக 14.56 லட்சம் கோடி வாரா கடனை தள்ளுபடி செய்திருப்பதாக என மத்திய அரசு தெரிவித்துள்ளது. திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மக்களவையில் ஆகஸ்ட் 7ஆம் எழுப்பிய கேள்விகளுக்கு நிதித்துறை…

கஸ்டடியில் அண்ணன்! தம்பி ‘சொகுசு’ வீட்டில் திடீர் ரெய்டு!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கஸ்டடியில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம் அவரது தம்பி அசோக் குமாரின் சொகுசு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி…

மீண்டும் ஒற்றுமை யாத்திரை ! ராகுல் காந்தி குஜராத் முதல் மேகாலயா இடையே நடைபயணம்!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மகாராஷ்டிரா,…

செந்தில் பாலாஜியிடம் 3-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு காவலில் எடுத்தனர். கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருந்த போதிலும் நெஞ்சுவலி காரணமாக அவரை உடனடியாக காவலில்…

காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

ஜார்க்கண்ட், கேரளா, திரிபுரா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் செப்டம்பர் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…

விளை நிலங்களைப் பறித்து நச்சு தொழிற்சாலைகள் – சீமான் கண்டனம்!

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தையம் பகுதியில் விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து வேளாண் விளை நிலங்களைப் பறித்து நச்சு தொழிற்சாலைகள் அமைக்க தி.மு.க அரசு முடிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அருகே திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை எழில்…

கஸ்டடியில் விஎஸ்பி! அடுத்தது ராஜினாமா? அதிரும் அறிவாலயம்?

செந்தில் பாலாஜி வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்றைக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் ‘கெடு’ விதித்திருப்பது அறிவாலயத்தை அதிர வைத்திருக்கிறது. செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை சரியென்றும், அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு…

செந்தில் பாலாஜி வழக்கு; உச்சநீதி மன்றம் கெடு!

செந்தில் பாலாஜியின் பணமோசடி வழக்கை செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என மத்திய குற்றப் புலணாய்வுக்கு கெடு விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம்! கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை…