Category: அரசியல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய காவிரி தண்ணீரை வழங்காத கர்நாடக மாநில அரசை கண்டித்தும், கருகும் குறுவைப் பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தியும் இன்று தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்…

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விடிய விடிய மழை !

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலையில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. சிறு சிறு தூறலாக ஆரம்பித்த மழை பின்னர் கன மழையாக அதிகரித்தது. நகரின் ஒரு சில பகுதிகளில் மழை லேசாகவும், ஓரிரு இடங்களில் கன மழையாகவும் பெய்தது.…

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து தமிழக அரசை வஞ்சிக்கிறது:இபிஎஸ்!

சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினை தொடர்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உரிய தண்ணீரை மாதந்தோறும் வழங்க வேண்டும். நீர் திறந்தால்தான்…

கேரளத்தில் மிக  குறைந்த அளவே மழை; கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை: சித்தராமையா!

காவிரி நீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா இன்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:- கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே மழை பெய்து உள்ளது. இதனால் காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் கர்நாடக அணைகளில் போதிய அளவு…

கூடுதல் நீரைப் பெறுவதற்கு போர்க்கால வேகத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : அன்புமணி !

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதன் காரணமாக குறுவைப் பாசனத்திற்காக காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 7500 கன அடியாகவும், பின்னர் 6,000 கன அடியாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. காவிரியில் வினாடிக்கு 12,000 கன அடி…

அஜீரணக் கோளாறு… ஆஸ்பத்திரியில் அனுமதி..!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் அஜீரணக் கோளாறு மற்றும் வாயுத் தொல்லையாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம்தான் தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள பாரதி வித்யாலயா பள்ளியின் பவள விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில்…

‘தெரியாது; ஞாபகமில்லை!’ ஒற்றை பதிலால் மீண்டும் கஸ்டடி?

அமைச்சர் செந்தில்¢ பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெரும்பாலான கேள்விகளுக்கு ‘தெரியாது… ஞாபகமில்லை!’ என்றே பதில் தருகிறாராம். இதனால், இன்றுடன் கஸ்டடி முடிவதால், மேலும் கஸ்டடி கேட்க அமலாக்கத்துறை முடிவு செய்தப்பதாக தகவல்கள் கசிகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி…

திமுகவின் ‘பி டீம்’ யாரு..? மருது அழகுராஜ் சூசகம்!

அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி சட்டப்படி 99 சதவீதம் கைப்பற்றினாலும், ஓ.பி.எஸ். அணியும் அவருக்கு ‘விடாது விரட்டி’ வருவதுதான் அவ்வப்போது, எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆகஸ்ட் 20ம் தேதி அ.தி.மு.க.வின் மாநில மாநாட்டை…

ராகுல்காந்தி இன்று வயநாடு தொகுதிக்கு செல்ல திட்டம்!

கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராகுல் காந்தி. இவர் அடிக்கடி தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வந்தார். இந்த நிலையில் மோடி குடும்பப் பெயர் குறித்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள்…

புத்தகம் எடுக்கும் கையில் கத்தியா!! ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை !

நெல்லை-அம்பை சாலையில் அமைந்துள்ள தருவை கிராமத்தில் பனங்காடு என்ற இடத்தில் பனை தேசிய திருவிழா-2023 என்ற நிகழ்ச்சி இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து இன்று காலை…