எது சொன்னாலும் தெரிந்து சொல்வது சீமானுக்கு நல்லது : அமைச்சர் சிவசங்கர்..!
போக்குவரத்து துறையை தனியார் மயம் ஆக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கடலூரில் தெரிவித்துள்ளார். கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்காக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆஜரானார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு…
