Category: அரசியல்

பஸ் கட்டணத்தை உயர்த்த தனி ஆணையம்! அன்புமணி கண்டனம்!

பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைப்பதையும், அதன் வாயிலாக கட்டணங்களை உயர்த்துவதையும் தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, முறைகேடுகளை களைந்து, பாதுகாப்பான பேருந்துகளை இயக்குவதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க…

தி.மு.க. – காங்கிரஸ் உறவில் விஸ்வரூப விரிசல்!

‘ சென்னையில் கார் ரேஸ் நடக்கும் வரை நான் சிறையில்தான் இருப்பேன்… அதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின்தான்…’ என சவுக்கு சங்கர் நேற்றைய தினம் பேசினார். இந்த நிலையில்தான் ‘சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது அப்பட்டமான விதிமீறல்.…

தலைநகரில் வேட்டையாடப்படும் ரவுடிகள்..!

சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற போது ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். அதன்படி சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல் ஆணையர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வந்தார். சென்னை டி.பி.சத்திரத்தில்…

தொடரும் தூய்மை பணியாளர்கள் மரணம்! அண்ணாமலை ஆவேசம்!

“தமிழகத்தில், பாதாளச் சாக்கடை, கழிவு நீர் அகற்றும் பணியில் உயிரிழப்புகள் தொடர்ந்தாலும், திமுக அரசு எந்தக் கவலையும் இல்லாமல், அவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, தூய்மைப் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் போதிய பாதுகாப்பு…

தன்னிச்சையாக செயல்படும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்! பா.ஜ.க. கண்டனம்!

‘‘அரசின் கருவூலத்திலிருந்து மானியம் பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அரசின் சட்டங்களை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதை அனுமதிக்க கூடாது’’ என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்…

ஜாமீன் மனு! அமலாக்கத்துறை மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓராண்டுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். தற்போது வரை அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை மீது உச்சநீதிமன்றம் அதிருப்தியில் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் போது…

ராகுல் காந்தியை நெருங்கும் அமலாக்கத்துறை..?

நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் அழைக்கப்படலாம் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘அசோசியேட்டர் ஜர்னல் லிமிடெட்’ நிறுவனம், நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பத்திரிகைகளை நடத்தி…

ராகுல் ஆபத்தான மனிதர்! கங்கனா ரனாவத் கடும் விமர்சனம்!

“இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க ராகுல் காந்தி எல்லா முயற்சிகளையும் செய்கிறார். அவர் மிகவும் ஆபத்தான மனிதர்” என்று நடிகையும், இமாச்சல பிரதேச எம்.பி.,யுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கங்கனா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராகுல்…

கலைஞரின் புகழை பரப்புவோம்! நீலகிரியில் பூங்கோதை உறுதி!

நீலகிரியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பழங்குடி மக்கள் ஆய்வு மையம் மற்றும் தென்காசி ஆலங்குளத்தில் உள்ள ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராமச்சந்திரன்,…

அண்ணா பல்கலை.யை நிர்வகிக்க குழு அமைப்பு!

அண்ணா பல்கலைக்கழக நிர்வாகப் பணிகளை கவனிக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி வந்த ஆர்.வேல்ராஜ் பதவிக்காலம் கடந்த 10-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாக பணிகளை கவனிக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உயர்கல்வித் துறை…