Category: அரசியல்

நீதிபதிகளை விமர்சித்தவர் சவுக்கு சங்கர்! உச்சநீதிமன்றத்தில் வாதம்..!

‘சவுக்கு சங்கர் நீதிபதிகளையே கடுமையாக விமர்சித்தவர்’ என உச்சநீதிமன்றத்தில் வைத்த வாதம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. யூடியூபர் சவுக்கு சங்கர் தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகள் மற்றும் இரண்டாவது முறையாக மீண்டும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை…

சொத்துக் குவிப்பு வழக்கு! அனுமதி தராத கவர்னர்? அதிர்ச்சி தகவல்!

‘‘அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை நடத்துவதற்கு கவர்னர் இதுவரை அனுமதிதரவில்லை’’ என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி வகித்த போது, ஜிபிஎஸ் கருவிகள்…

‘மாஜி’ ஐ.ஜி. பொன்மாணிக்க வேலுக்கு முன் ஜாமின்!

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக, சி.பி.ஐ.,பதிந்த வழக்கில், முன்னாள் ஐ.ஜி.,பொன்மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமின் வழங்கியது. தமிழக காவல் துறையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்த போது, சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சர்வதேச…

2026க்குள் ஒருங்கிணைப்பு! திவாகரன் ‘திடீர்’ பேட்டி..!

‘‘சபாநாயகராக இருந்த தனபாலை முதல்வராக ஆக்கலாம் என்று நான் முன்மொழிந்தேன். அதை திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர், ஆனால், 35 தலித் எம்எல்ஏக்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்” என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்தார். புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த…

லண்டனில் அண்ணாமலை! ஒருங்கிணைப்பு குழு அமைப்பு!

தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில், கட்சி பணிகளை ஒருங்கிணைக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.க, தலைவர் ஆக அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில், சர்வதேச அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர தலைமை அனுமதி…

நடிகைகள் சம்மதத்தோடு அட்ஜஸ்ட்மென்ட்! மனம் திறந்த ஷகீலா!

ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பின்னர் ஷகீலா, திரையுலகில் நடந்த பல அதிர்ச்சி தகவல்களை தன்னுடைய பேட்டியில் கூறி வரும் நிலையில், பிரபல நடிகைக்கு ஹோட்டல் அறையில் நடந்த அதிர்ச்சி தகவலை தற்போது கூறியுள்ளார். 2017-ஆம் ஆண்டு பிரபல நடிகை காரில் வைத்து…

ஓபிஎஸ் தம்பியால் உயிருக்கு ஆபத்து! எஸ்.பி.யிடம் புகார்!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மீது கடன் பிரச்சினை காரணமாக கொலை மிரட்டல் புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் ஓ.ராஜாவிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் இரு…

வன அதிகாரிகளின் மன துயரங்கள்! கண்டுகொள்ளுமா அரசு?

கடந்த ‘தமிழக அரசியல்’ இதழில், ‘வனத்துறையில் வடமாநில அதிகாரிகளின் ஆதிக்கம்..! ஆன்லைன் டிரான்ஸ்பரில் முறைகேடு’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை வேளச்சேரியில் உள்ள தலைமை வன அலுவலகத்தில் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த ஆய்வுக்கூட்டத்தில்…

வழக்குகள் தேக்கம்… யார் காரணம்..! நீதிபதி விளக்கம்..!

பொதுவாக நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகளவில் தேங்கிகிடக்கின்றன. இதற்கு யார் காரணம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விளக்கியிருக்கிறார். வருமான வரி விதிப்பு தொடர்பாக, கோவையை சேர்ந்த லீலாவதி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்று தீர்ப்பு…

ரூ.908 கோடி அபராதம்! ரூ.89 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி!

திமுக கட்சியின் அரக்கோணம் தொகுதி எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை ரூ.908 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெறாமல் சிங்கப்பூர் நிறுவனத்தில் பங்குகளை வாங்கியதில் சட்ட விதிகளை மீறி உள்ளதாக குற்ற சாட்டு…