உதயநிதிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட வழக்கு! பொள்ளாச்சி ஜெயராமன் சாட்சியம்!
அமைச்சர் உதயநிதிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்த முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவரான பொள்ளாச்சி ஜெயராமன், உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத்…
