Category: அரசியல்

உள்ளாட்சித் தேர்தல் எப்போது? தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில்!

‘‘வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்’’ என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2019ல் நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம், வரும் 2025 ஜன., 5ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும், 2021ல்…

விழாக்கால விடுமுறை! விமான கட்டணம் உயர்வு!

சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கான விமான கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. அரையாண்டுத் தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர் விடுமுறையை வெளியூர்களில் கொண்டாட பலரும் திட்டமிட்டு உள்ளனர். இதன் காரணமாக சென்னையில் இருந்து மற்ற நகரங்களுக்குச் செல்லும் சர்வதேச மற்றும்…

கடலிலேயே வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு!

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே வலுவிழக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் “வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு…

சவுக்கு சங்கர் மீண்டும் கைது? ஏன்..? எதற்காக..?

சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையிலும் நேற்று முன்தினம் அவரது பிளாக்கில் ஒரு வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் மீதும் திடீரென்று வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். தேனி மாவட்டம் பழனிசெட்டிப் பட்டியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் பிரபல யூடியூபர்…

அண்ணாமலையை மாற்றினால்? எச்சரிக்கும் மருது அழகுராஜ்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்க வேண்டும் என்றால், அண்ணாமலையை மாற்றவேண்டும் என அ.தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது, சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என மறைமுகமாக ‘மேலிடத்திற்கு’…

இரட்டை இலை… கால அவகாசம் மனு தள்ளுபடி!

இரட்டை இலை சின்னம் தொடர்பான புகாரை பரிசீலித்து முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு மேலும் 8 வாரம் காலஅவகாசம் வழங்க வேண்டும் எனக்கோரி திண்டுக்கல் சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக உள்கட்சி விவகாரம்…

கஞ்சா வழக்கு! நீதிபதி அல்லி அமர்வுக்கு மாற்றம்!

சென்னையைச் சேர்ந்த யூடியுபர் சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு ஜனவரி 27-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த யூடியுபர் சவுக்கு சங்கர், தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது கஞ்சா வைத்திருந்ததாக பி. சி பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு…

ஜன.6ல் ஆளுநர் உரையுடன் சட்டப் பேரவை கூட்டத் தொடர்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ‘‘சட்டமன்ற கூட்டத்தொடர் குறைந்த நாட்கள் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன’’ என சபாநாயகரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…

ராகுல் மீது வழக்கு! கோவில்பட்டியில் தீக்குளிப்பு!

ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது கண்டித்து கோவில்பட்டி அருகே கயத்தாரில் காங்கிரஸ் நிர்வாகி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் தொடர்பான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்,…

‘பைனான்ஸ் கம்பெனி’யாகும் மதுரை மாநகர் அதிமுக! நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி பழனிசாமி?

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, ‘‘அ.தி.மு.க.வால் ஆதாயம் அடைந்தவர்கள் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுங்கள். கட்சியில் ‘அப்பழுக்கற்று’ உண்மையாக வேலைபாருங்கள்’’ என உருக்கமாக உண்மைத் தன்மையுடன் பேசினார். இந்த நிலையில்தான் எங்கள்…