உடல் அடக்கத்தில் ஊழல்! வயநாடு கொடுமை..!
கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த கோரச் சம்பம் இன்னும் நம் மனதை விட்டு மறையாமல் இருக்கும் போது, உயிரிழந்தோரின் உடல்களை அடக்கம் செய்வதில் ஊழல் நடந்திருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை! வயநாடு துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 359 பேரின் இறுதிச் சடங்குகளைச் செய்ய…
