முடங்கும் ‘இலை’? எடப்பாடிக்கு டி.டி.வி எச்சரிக்கை!
அ.தி.மு.க.வுக்கும் பி.ஜே.பி.க்கும் ‘ஒட்டுமில்லை… உறவுமில்லை’ என எடப்பாடி பழனிசாமி விலகியதால், இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது என டி.டி.வி.தினகரன் எச்சரித்திருக்கிறார். மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் திருவுருவ உருவப்படத்திற்கும், பெருந்தலைவர்…