Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘என்றென்றும் எடப்பாடியார் வழியில்…’ ராஜ் சத்தியன் உறுதி!

‘என்றென்றும் எடப்பாடியார் வழியில் பயணிப்பேன்…’ என்று அ.தி.மு.க.வின் மாநில ஐ.டி.விங் செயலாளர் ராஜ் சத்தியன் அறிவித்திருக்கிறார். அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளராக வி.வி.ஆர். ராஜ் சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அனைத்திந்திய…

தி.மு.க. மா.செ.க்களுக்கு திடீர் அழைப்பு!

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ஜ.க.வை வெளியேற்றிய நிலையில், தமிழக தேர்தல் கூட்டணிக் களம் நிறம் மாறுகிறது. இந்த நிலையில்தான் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள்…

‘ரத்தம்’பட செய்தியாளர் சந்திப்பு! இளைய மகளுடன் வந்த விஜய் ஆண்டனி!

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…

அ.தி.மு.கவும், பா.ஜனதாவும் திட்டமிட்டு பரப்பும் வதந்தி – கே.எஸ்.அழகிரி!

அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிந்த நிலையில் அரசியல் களத்தில் மாற்றங்கள் நிகழலாம். கூடுதல் இடங்கள் கொடுத்தால் காங்கிரசும் அ.தி.மு.க. கூட்டணியில் இணையும் என்ற பேச்சு அடிபடுகிறது. இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- சந்தர்ப்பவாதம், சபலங்களுக்கு காங்கிரசில் இடமில்லை.…

மதுக்கடைகள் குறைப்பு ! நஷ்டத்தை ஈடுகட்ட விலையை உயர்த்த அரசு முடிவு!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது. பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் இயங்கி வருகிறது.…

தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்!

தமிழகத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதேபோல, கொசு உற்பத்திக்கு வித்திடும்…

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு! அ.தி.மு.கவினர் திடீர் சாலை மறியல்!

அ.தி.மு.க.-பா.ஜனதா கட்சியினர் இடையே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. பா.ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க.கூட்டணியை முறித்து உள்ளது. இந்நிலையில் திருப்போரூர் பஸ்நிலையத்தில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்போரூர், ஓ.எம்.ஆர். சாலையில் பஸ்நிலையம் உள்ளது. இதன் முன்பகுதியில்…

தொண்டர்களின் வலியுறுத்தலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும்: கே.பி.முனுசாமி!

கிருஷ்ணகிரியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக பா.ஜ.க.வை விட்டு வெளியேற வேண்டும் என்று…

காவிரி விவகாரம் : ரஜினியை வம்புக்கு இழுத்த வாட்டாள் !

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து பெங்களூருவில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நாளை கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த முழு அடைப்புக்கு ஆயிரத்திற்கும்…

நெஞ்சுவலி சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கை அகற்றம் – அரசு ஆஸ்பத்திரியின் அவலம்!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜீனத் (வயது 35). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதி (32). இவர் நெஞ்சுவலி காரணமாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 13-ந்தேதி சென்னை ராஜீவ்காந்தி…