Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘த்ரிஷா மன்னித்துவிடு..!’ மனமுருகிய மன்சூர்..!

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவின் பேரில், அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், “எனது சக திரைநாயகி த்ரிஷாவே…

அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத் துறை சம்மன்!

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரும் 30-ம் தேதி, மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2006 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் நடந்த திமுக ஆட்சியில், தமிழக அமைச்சரவையில், தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சரான…

அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் கதிர் ஆனந்த்!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் சிறையில் இருக்கிறார். அடுத்தடுத்த அமைச்சர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் வந்திருப்பதுதான் அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த 2019ம்…

21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினி கமல்  ஒரே படப்பிடிப்பு தளத்தில்!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்…

விஜயகாந்த் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு கடந்த 18-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்துக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே மூச்சு விடுவதில் அவருக்கு லேசான சிரமம் ஏற்பட்டது. இதற்காகவும் விஜயகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு…

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா வருகிற திங்கட்கிழமை (27-ந்தேதி) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநிலக் கல்லூரி வளாகத்திற்கு சென்று வி.பி.சிங்…

வாணியம்பாடியில் மணல் கடத்தல் ! தாசில்தார் வந்த ஜீப்பை தடுத்து நிறுத்தி கொலை மிரட்டல் !

வாணியம்பாடி, அம்பலூர், கொடையாட்சி, உதயேந்திரம், சி.வி.பட்டறைபகுதிகளில் தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் வாணியம்பாடி அடுத்த தேங்காய்பட்டறை பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கடத்தப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு புகார் வந்தது.அவரது உத்தரவின்பேரில்…

தி.மு.க. இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன பிரசார ஊர்வலம்!

சேலத்தில் வருகிற டிசம்பர் 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருசக்கர வாகன பிரசார ஊர்வலம் நடைபெற்று வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வந்த பிரசார ஊர்வலத்தை கைத்தறி…

எ.வ.வேலு கல்லூரியில் மீண்டும் ரெய்டு! அதிர்ச்சியில் அறிவாலயம்!

நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட இடங்களில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி, அருணை…

‘வலியின் குணம் வலியில்!’ ரச்சிதா உருக்கமான பதிவு!

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றது. அப்போது நடிகர் தினேஷ் தன்னுடைய மனைவி ரச்சிதாவை பிரிந்த கதை குறித்து பேசி இருந்தார். இந்த நிலையில் சில நாட்களாக எந்த பதிவும் வெளியிடாமல் இருந்த…