‘உயிர் பலியை திசை திருப்பும் ஊழலின் பிறப்பிடம்!’ தமிழக பாஜக ஆவேசம்!
‘ஊழலின் பிறப்பிடமாக விளங்கும் செந்தில் பாலாஜி, கரூர் உயிர்பலி விவகாரத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்’ என பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் குற்றஞ்சாட்டியிருக்கிறார். தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘செந்தில் பாலாஜியின் கட்டுக்கடங்காத மக்கள்…
