டாஸ்மாக் முறைகேடு! திமுகவுக்கு தண்டனை நிச்சயம்! தமிழக பா.ஜ.க.!
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்துள்ள சுப்ரீம் கோர்ட், ‘‘அனைத்து வரம்புகளையும் அமலாக்கத்துறை மீறி விட்டது. கூட்டாட்சி நடைமுறையை மீறியிருக்கிறது’’ என்றும் கருத்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான் டாஸ்மாக் விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பது உண்மை. இந்த விவகாரத்தில் தி.மு.க.விற்கு…
