Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

டாஸ்மாக் முறைகேடு! திமுகவுக்கு தண்டனை நிச்சயம்! தமிழக பா.ஜ.க.!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்துள்ள சுப்ரீம் கோர்ட், ‘‘அனைத்து வரம்புகளையும் அமலாக்கத்துறை மீறி விட்டது. கூட்டாட்சி நடைமுறையை மீறியிருக்கிறது’’ என்றும் கருத்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான் டாஸ்மாக் விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பது உண்மை. இந்த விவகாரத்தில் தி.மு.க.விற்கு…

நம்பியூர் பேரூராட்சியில் 12 கவுன்சிலர்கள் தர்ணா!

ஈரோடு மாவட்டம்கோபி அருகே நம்பியூர் பேரூராட்சியில் 12 கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்சி வேறுபாடு இன்றி அனைத்து கட்சி உறுப்பினர்களும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வாங்கும் வரை உள்ளிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்து பேரூராட்சி செயல் அலுவலர்…

அமைச்சரின் கல்வி நிறுவனங்களில் நுழைந்த அமலாக்கத்துறை!

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக அமலாக்கத்துறை தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில்தான் கர்நாடக உள்துஐற அமைச்சர் பரமேஸ்வராவுக்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மதுபானங்கள் கொள்முதல் விவகாரம் தொடர்பாக 2 நாட்கள் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி, டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கரிடம் நேற்று 5 மணி நேரம்…

எ.வ.வேலுவுக்கு ‘செக்’ வைத்த பொன்முடி!

மண்டலப் பொறுப்பாளர் எ.வ.வேலுவுக்கு பொன்முடி ‘செக்’ வைத்திருப்பதுதான் அறிவாலயத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி ஏழு மண்டலப் பொறுப்பாளர்களை அண்மையில் அறிவித்தது திமுக தலைமை. இதில் விழுப்புரத்தை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தின் பொறுப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு நியமிக்கப்பட்டார். இதில் எழுந்த…

‘இ.டி.’ விசாரணை வளையத்தில் 2 டாஸ்மாக் அதிகாரிகள்!

‘டாஸ்மாக்’ நிறுவன பொதுமேலாளர் சங்கீதா, துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் ஆகியோருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள், ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர். மதுபானங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்து இருப்பதாக,…

‘யார் அந்த 3வது நபர்..?’

‘‘எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்கு பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணமல்ல. எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம்’’ என ஆர்த்தி ரவி விளக்கம் அளித்துள்ளார். ரவி மோகன் – ஆர்த்தி ரவி…

உருவாகிறது ‘சக்தி’ புயல்..!

மத்திய கிழக்கு அரபிக் கடல், கர்நாடகா கடலோர பகுதிகளில் மே 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மே 25 முதல் 26-ல் புயலாக வலுப்பெறும். இதற்கு ‘சக்தி’ என்று பெயரிடப்பட உள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளாவில் மே…

சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு! உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி!

தூய்மைப் பணியாளர்கள் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி சவுக்கு சங்கர் தொடர்ந்துள்ள வழக்கை அவசரம், அவசரமாக விடுமுறை கால அமர்வு விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கில் அனைத்து…

ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு!

ஆளுநர் மாளிகையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் முக்கிய ஆவணங்கள், 4 ஹார்ட் டிஸ்குகளை திருடிச் சென்றதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 14ம் தேதி ஹைதராபாத் ராஜ்பவன் வளாகத்தில் உள்ள சுதர்மா பவனில் பொருட்கள் கலைந்து கிடந்ததால் சிசிடிவி காட்சிகளை…