Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஸ்டாலினின் ‘ஒன் டூ ஒன்’ சந்திப்பு! உற்சாகத்தில் உ.பி.க்கள்!

தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் ‘ஒன் டூ ஒன்’ சந்திப்பின் மூலம் கட்சி நிர்வாகிகள் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘ஒன் டூ ஒன்’ சந்திப்பு மூலமாக நேற்று பேசினார். அப்போது…

‘முருகன் மாநாடு, ஹிந்து விரோத சக்திகளுக்கு சாட்டையடி!’ எச்சரித்த தமிழக பாஜக!

‘‘மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்து விரோத சக்திகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக இருக்கும்’’ என தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார். இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள…

இந்தியாவில் நடந்த 10 மோசமான விமான விபத்துக்கள்!

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம்,…

குளிர்பானத்தில் மது! 11ம் வகுப்பு மாணவியை சீரழித்த சிறுவர்கள்!

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சட்டங்களும், நீதிகளும் நிலைநாட்டப்பட்டு வரும் நிலையிலும், ஆங்காங்கு பாலியல் தொல்லைகள் அரங்கேறி வருவதுதான் வேதனை அளிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். அதில் ஒரு மகள்…

‘கூட்டணி ஆட்சி!’ அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த நயினார்!

மதுரையில் அமித் ஷா பேசியது அ.தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ‘‘ தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்’’ என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலியில் மாவட்ட பாஜக…

அமைச்சருக்கு பண மாலை! விஜய்க்கு மன்னிப்பு கடிதம்!

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு பண மாலை அணிவித்த த.வெ.க. நிர்வாகி, அக்கட்சித் தலைமைக்கு மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியதுதான் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசன் வீட்டு புதுமனை புகுவிழா நிகழ்ச்சி அண்மையில்…

ஐபிஎஸ் அதிகாரிகள் 19 பேர் இடமாற்றம்! 3 பேருக்கு பதவி உயர்வு!

தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 19 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: 1, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பெயர் – புதிய பணியிடம் 2, மகேஷ் குமார்-டிஐஜி கடலோரக்…

முதல்வரின் ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி!

‘மூடா’ ஊழல் வழக்கில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா தொடர்புடைய 100 கோடி ரூபாய் மதிப்புடைய 92 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதுவரை இந்த வழக்கில் ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊர், மைசூரு…

அடுத்தவர் சாப்பாட்டை அபகரித்தாரா அமைச்சர்? பழனியாண்டி பகீர் குற்றச்சாட்டு!

ஏற்கனவே குவாரி விவகாரத்தில் அமைச்சர் கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வைத்த ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., பழனிசாமி, தற்போது அமைச்சர் கே.என்.நேரு மீது மீண்டும் பகீர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மாவட்ட ஊரக வளர்ச்சி…

அதிக தொகுதிகள்! திமுகவுக்கு ‘செக்’ வைத்த மார்க்சிஸ்ட்!

“2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க வேண்டும். 2021 தேர்தலில் திமுக ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அது மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது கிடையாது. அத்தகைய அணுகுமுறை இந்த…