Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தென் தமிழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்! பூங்கோதை ஆலடி அருணா ஏற்பாடு!

தமிழகத்தைப் பொறுத்தளவில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றனர். கட்சி நிர்வாகிகளோ, ‘எப்படியாவது சீட் வாங்கிவிடவேண்டும்’ என காய் நகர்த்தி வருகின்றனர். ஆனால், பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளில் ஈடுபட்டுவரும் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தென்…

‘மாஜி’ மீதான சொத்து குவிப்பு வழக்கு! 5வது முறை கோர்ட் மாற்றம்!

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மீதான சொத்துகுவிப்பு வழக்கில், 5 வது முறையாக கோர்ட் மாற்றப்பட்டு நேற்று விசாரணைக்கு வந்த போது, போலீஸ் அதிகாரி ஆஜராக உத்தரவிடப்பட்டது. கோவை, சிங்கநால்லூரில் வசித்து வருபவர் பொங்கலூர் பழனிச்சாமி; தி.மு.க., ஆட்சி காலத்தில், 2006-…

ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வுக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன்!

சிறுவன் கடத்தல் வழக்கில் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்திக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் தர ஐகோர்ட் மறுத்ததை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, கோட்டீஸ்வர் சிங் அமர்வு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

‘அதிமுகவை கபளீகரம் செய்யும் பாஜக!’ திருமா ‘திடுக்’ குற்றச்சாட்டு!

‘கூட்டணியில் இருந்து கொண்டே அ.தி.மு.க.வை கபளீகரம் செய்யும் முயற்சியில் பா.ஜ.க. இறங்கியிருக்கிறது’ என திருமாவளவன் ‘திடுக்’ குற்றச்சாட்டை வைத்துள்ளார். தமிழ்நாட்டையே உலுக்கிய மேலவளவு சாதிய படுகொலை சம்பவம் அரங்கேறி 28 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் முருகேசன் உள்பட 7 பேருக்கு…

யாருக்கு அதிகாரம்? தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணி!

உயிர் மூச்சு இருக்கும் வரை நானே தலைவர்’ என டாக்டர் ராமதாஸ் அறிவித்துவிட்டு, அன்புமணி ஆதாரவாளர்கள் நீக்கி வருகிறார். இந்த நிலையில்தான், விதிகளின்படி பொதுக்குழுவால் தேர்வான தானே தலைவராக இருக்க முடியுமென அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லி சென்றுள்ள அன்புமணி…

அன்புமணியால் உயிருக்கு ஆபத்து! அருள் எம்.எல்.ஏ., பகீர்!

‘‘அன்புமணியின் ஆதரவாளர்களால் என்னைப் போன்றவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’’ என்று பாமக எம்​எல்ஏ அருள் ‘பகீர்’ கிளப்பியிருக்கிறார். சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அருள் எம்.எல்.ஏ, ‘‘ ராம​தாஸைப் பற்றி எவருமே சொல்​லாத, சொல்​லத் தயங்​கிய வார்த்​தைகளை அன்​புமணி பேசி​யது வேதனை அளிக்​கிறது.…

புதிய நிர்வாகிகள் பட்டியல்! ஜே.பி.நட்டாவிடம் அனுமதி!

‘உடன்பிறப்பே வா’ என திமுக 2026 தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அதிமுகவும் தனது கட்சியை பலப்படுத்தி சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், பூத் கமிட்டியின் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இந்த வாரம்…

மனமகிழ் மன்றத்தால் போதையின் பாதையில் தமிழகம்! தமிழிசை வேதனை!

‘‘மாவட்டம் தோறும் மனமகிழ் மன்றங்களை ஏற்படுத்தி போதைக்கு பாதை அமைத்து கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்” என தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார். அந்தமான் மாநில தலைவரை தேர்தெடுக்கும் பொறுப்பு தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

அ.தி.மு.க.வுடன் கூட்டணி… மனம் திறந்த அன்புமணி!

‘வயது முதிர்வால் ஐயா (டாக்டர் ராமதாஸ்) குழந்தையாக மாறிவிட்டார்’ என அன்புமணி ராமதாஸ் பேசியிருப்பது, ராமாதாஸின் விசுவாசிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், அவரது மகன் மற்றும் கட்சியின் தலைவரான அன்புமணிக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.…

ஆட்சியில் பங்கு! அமித் ஷாவின் ‘வளர்ச்சி’ அரசியல்!

‘‘தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும்’’ என, உள்துறை அமைச்சர் அமித் ஷா அடித்துக் கூறிவருவதன் பின்னணியில், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதுதான் அவரது நோக்கமாக பார்க்கப்படுகிறது என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலில், ‘தேசிய ஜனநாயகக்…