இளைஞர்களை ‘தூண்டும்’ பதிவு! ஐகோர்ட் இன்று தீர்ப்பு!
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் இளைஞர்களை தூண்டும் வகையில் சமூகவலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டதாக தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா மீது பதிந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. கரூரில் செப்டம்பர்…
