அடுக்கடுக்கான கேள்விகள்… சளைக்காமல் பதில் அளித்த விஜய்!
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். விஜய் மிகவும் நிதானமாகவும், தெளிவாகவும் பதில் அளித்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கரூர்…
