Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

பாமகவுக்கு உரிமை கோரி ஐகோர்ட்டில் ராமதாஸ் வழக்கு!

பாமகவுக்கு உரிமை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ். டெல்லி உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே…

அதிமுக கூட்டணியில் புதிய கட்சி! எடப்பாடியை சந்தித்த தனியரசு!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தனியரசு இன்று சந்தித்து பேசியதுதான் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாகப் பேசி இருந்தார் தனியரசு. இந்நிலையில் திடீர்…

குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர்! அதிரடி காட்டும் சி.பி.ஐ.!

‘பூனைக்கு பயந்து புலியிடம் அடைக்கலம் தேடிய கதை’ யாருக்கு பொருந்துமோ பொருந்தாதோ, த.வெ.க. தலைவர் விஜய்க்கு நன்றாக பொறுத்தமாக இருக்கிறது. காரணம் சி.பி.ஐ.யை தேடிப் போனது விஜய்யின் போர்ப்படைத் தளபதி ஆதவ் அர்ஜுனாதான்! கரூர் துயர சம்பவம் தொடர்பாக 2வது நாள்…

காவல்துறை அதிகாரிகள் வாக்குமூலம்! விஜய்யிடம் 2 நாள் விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்த விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாக தவெக தலைவர் விஜய் ஆஜரானார். கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41…

திமுகவுக்கு ஷாக் கொடுத்த ‘குலவிளக்கு’! ‘லீக்’ ஆகும் அறிக்கை ரகசியம்!

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் ‘குலவிளக்கு’தான் தி.மு.க.விற்கு ‘ஷாக்’ கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிமுக கொடுத்த மற்ற வாக்குறுதிகளில், நகரப் பேருந்துகளில் ஆண், பெண் இருபாலருக்கும் இலவசப் பயணம். கிராமப்புற வேலைவாய்ப்புத்…

பாஜகவின் தேசிய தலைவர்! இன்று மாலை வெளியாக வாய்ப்பு!

பா.ஜ.க.வின் தேசிய தலைவர் யார் என்று இன்று மாலை வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாஜகவின் தலைவராகக் கடந்த 2020ம் ஆண்டு முதல் ஜே. பி. நட்டா இருந்து வருகிறார். பொதுவாக பாஜகவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைவர்…

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’! தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பரபரப்புகளுக்கிடையே, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து கருத்து தெரிவிக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதம் 20ம் தேதிக்கு பிறகு…

அதிமுகவுக்கு முடிவுரை எழுதும் பாஜக! மருது அழகுராஜ் சூசகம்!

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலோடு அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. முடிவுரை எழுதிவிடும் என தி.மு.க.வின் செய்தி தொடர்புகுழு துணைத் தலைவர் மருது அழகுராஜ் கடுமையாக விமர்சித்திருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி என முதலில் அறிவித்த எடப்பாடி பழனிசாமி, பின்னர் பா.ஜ.க.வுடன்…

கரூர் சம்பவத்தில் “முரண்பட்ட” காவல்துறை! தவெக அதிர்ச்சி தகவல்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரான தவெக தலைவர் விஜய், நேற்று (ஜனவரி 12) டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் காலை 11:30 மணிக்கு விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை மாலை 6:15 மணி வரை நீடித்தது. சிபிஐயின் டிஎஸ்பி…

பயிர்க்கடன் பணத்தில் பொங்கல் ‘ரொக்கம்’! விவசாயிகள் வேதனை!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் விவசாயக் கடன் வாங்குவது வழக்கம். ஆனால், பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கியதால் இப்போதைக்கு பயிர்க்கடன், மாட்டுக்கடன் வழங்க முடியாது என கைவிரித்திருக்கிறது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி! 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வருவதையொட்டி குடும்ப…