ஓ.பி.எஸ். தலைமையில் ஒற்றைத் தலைமை!
‘அ.தி.மு.க.வை தங்களது சுயநலத்திற்காக கூறுபோட்டுக் கொள்கிறார்கள்… பங்கு பிரித்துக் கொள்கிறார்கள்’ என்று சசிகலா தரப்பு சாட்டி வந்த குற்றத்தை, இன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேரடியாகவே காண முடிந்தது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைகழகத்தில் இன்று அ.தி.மு.க. தலைமை கழக…
