அனைத்து துறை செயலாளர்களுக்கு
இறையன்பு அதிரடி உத்தரவு..!
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதால் அனைத்து துறை செயலாளர்களும் சென்னையிலேயே இருங்கள். துறை செயலாளர்கள் அனைவரும் வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று…
