Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

முதியோர் உதவித் தொகை… அஸ்திரத்தை கையில் எடுத்த எடப்பாடி?

முதியோர் உதவித் திட்டத்தை தி.மு.க. அரசு பல்வேறு காரணங்களைச் சொல்லி படிப்படியாக குறைத்து வருவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார்! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடக்கும், பத்மாவதி தாயார் வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும்…

எடப்பாடியின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் ர.ர.க்கள்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து கட்சியை வழி நடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க.வில் எந்த முடிவாக இருந்தாலும் இருவரும் கலந்து ஆலோசித்தே முடிவுகளை வெளியிட்டு வந்த நிலையில் கடந்த 14-ந்தேதி…

ஓ.பி.எஸ். வருகை… வெளியேறிய இ.பி.எஸ். ஆதரவு மாஜிக்கள்!

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு ஓ.பி.எஸ். வருகை புரிந்ததும், அவசரம் அவசரமாக எடப்பாடி ஆதரவு மாஜிக்கள் வெளியேறிய சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவில் நடந்து முடிந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவாதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள்…

சசிகலாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்.?

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்க வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அவைத் தலைவர் பதவி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டது,…

ஓ.பி.எஸ். – இ.பி.எஸ்.- சசிகலா
தனித்தனியே ஆலோசனை..!
அ.தி.மு.க.வில் அடுத்தது என்ன..?

‘ஒற்றைத் தலைமை’ விவகாரம் தொடர்பாக அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஓற்றை லைமை குறித்து முடிவு எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கருத்து மோதல் வலுத்துள்ள நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள்…

15 வயது சிறுமிக்கு தாலிகட்டிய 17 வயது சிறுவன்..!

சென்னையில் 15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியக்கிறது. கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது மாமா வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவர் உடன்…

நண்பனின் மனைவி… குளிக்கும் வீடியோ… மிரட்டி பலாத்காரம்..!

நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். நண்பனின் மனைவி சிறுமி என்பதால் அவரின் கணவரையும் போக்சோ சட்டத்தில் தாம்பரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை அடுத்த குரோம்பேட்டை…

செவிலியர்கள்… ரேஷன் கடை ஊழியர்கள்… தி.மு.க.வுக்கு வானதி கண்டனம்!

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆதரவு கொடுத்துவிட்டு, ஆளுங்கட்சியானதும் எதிர்ப்பது ஏன் என மு.க.ஸ்டாலினுக்கு, வானதி ஸ்ரீனிவாசன் எம்.எல்.ஏ. கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்! கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘2015ம் ஆண்டில் இருந்து 12 ஆயிரத்தும் மேற்பட்ட செவிலியர்கள்,…

குடியரசுத் தலைவர்…
காங்கிரஸை பல்ஸ் பார்க்கும் பா.ஜ.க.?

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9…

கோழிகறிக்காக மனைவியை கொன்ற கணவர்!

மகளின் பிறந்தநாளில் கோழிக்கறி வைக்காததால் கோபமடைந்த கணவர் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தாவணகரே மாவட்டம் ஹரிஹர பகுதியில் உள்ள பன்னிக்கோடு கிராமத்தை சேர்ந்தவர்கள் கெஞ்சப்பா ஷீலா தம்பதி. கடந்த 8 வருடங்களுக்கு…