Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

முதல்வரின் முதல் வெளிநாட்டு பயணம்!

துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (மார்ச் 24) மாலை துபாய் செல்ல உள்ளார். துபாயில் கடந்த சில மாதங்களாக சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகள் பங்கேற்கும் இந்த…

வாகை சூடிய வைகோ மகன்..!

ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ மகன் துரை வைகோவுக்கு தலைமைக்கழக செயலாளர் பதவி வழங்க கட்சி பொதுக்குழு ஒப்புதல் வழங்கியது. கட்சிக்கு எதிராக கருத்து கூறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வைகோவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ…

சொத்து வரி: 200 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ்!

சென்னை, தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகள் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ள நிலையில், 26-ந்தேதி போராட்டம் நடத்துவோம் என பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சொத்து வரி கட்டாததால் 200 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள்…

சசிகலாவுக்கு ஆதரவாக
ஓ.பி.எஸ். வாக்குமூலம்..!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் குடும்பத்திற்கு ஆதரவாக ஓ-.பி.எஸ். வாக்குமூலம் அளித்திருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் 2-வது நாளாக இன்று…

அவசர கதியில், அரைகுறை ஏற்பாடுகளுடன் நம்ம ஊரு திருவிழா!

கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களின் முன்னெடுப்பில் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக சென்னை சங்கமம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த…

ரூ.48 ஆயிரம் கோடி நஷ்டத்தில்
அரசு போக்குவரத்துக்கழகம்..!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.48 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குவதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார். தமிழக சட்டசபையில் இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில் சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ,…

அன்றே சொன்ன கனிமொழி… அத்து மீறும் கணவர்கள்… நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..!

உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற தேர்தல் நடந்து முடிந்து பதவியேற்பு விழாவும் நல்லபடியாக முடிந்தது. இந்த நிலையில்தான் பெண் கவுன்சிலர்கள் மற்றும் பெண் மேயர்கள், துணை மேயர்கள், சேர்மன்கள் ஆகியோரது கணவர்கள் ‘ஆக்டிவாக’ அத்துமீறி செயல்படுவதுதான் தி.மு.க.விற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.…

அன்றே சொன்ன கனிமொழி… அத்து மீறும் கணவர்கள்… நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..!

உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற தேர்தல் நடந்து முடிந்து பதவியேற்பு விழாவும் நல்லபடியாக முடிந்தது. இந்த நிலையில்தான் பெண் கவுன்சிலர்கள் மற்றும் பெண் மேயர்கள், துணை மேயர்கள், சேர்மன்கள் ஆகியோரது கணவர்கள் ‘ஆக்டிவாக’ அத்துமீறி செயல்படுவதுதான் தி.மு.க.விற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.…

திமிங்கல வந்தியையும் விட்டு வைக்கல…
இப்படியும் ஒரு கடத்தல் கும்பல்!

குறுகிய காலத்தில் மிகப்பெரிய பணக்காரனாகிவிட வேண்டும் என்ற எண்ணம்தான் இன்றைக அதிக பேரிடம் இருக்கிறது. அதற்காக எதையும் செய்யத்துணிந்துவிடுகிறார்கள். அந்த வகையில் கடல் ஆமை, மண்ணுளி பாம்பு வரிசையில் திமிங்கல வாந்தியையும் விட்டு வைக்காமல், கடத்திய கும்பல் தற்போது சிக்கியிருக்கிறது. மதுரை…

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை கடும் உயர்வு!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதனால் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.…