Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கோபம்; கொந்தளிப்பு; ஆக்ரோஷம்; ‘டோன்’ மாறிய எடப்பாடி?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், கோபம்… கொந்தளிப்பு… ஆக்ரோஷம்… என எடப்பாடி பழனிசாமியின் ‘டோன்’ மாறியிருப்பதுதான் சொந்தக்கட்சியினர் வியந்து பார்க்கின்றனர். வாக்காளர்களை சிந்திக்க வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்… ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.…

‘ஊடகங்களை அச்சுறுக்கும் பா.ஜ.க.; கனிமொழி குற்றச்சாட்டு!

மத்திய அரசின் குற்றங்களையும், பா.ஜ.க.வை எதிர்த்து கேள்விக் கேட்கக்கூடிய ஊடகங்களை வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை வைத்து அச்சுறுத்தி வருவதாக கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டியிருக்கிறார்! ராமநாதபுரம் மாவட்ட பாரம்பரிய இயற்கை கடல் பாசி எடுக்கும் மீனவ பெண்களுக்கு தனித்துவ அரசு அங்கீகார அடையாள…

ஓட்டுநர் – நடத்துநர்களுக்கு கவணிப்பு; உணவகங்களுக்கு செக்?

அரசு பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு உணவு வழங்குவது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் சாலை வழி உணவகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. வெளியூர்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் டிரைவர், கண்டக்டர்கள் பயணிகள் சாப்பிட வசதியாக வழியில்…

உணர்வுடன் உழைப்பாரா? ஓபிஎஸ் ஸுக்கு கே.பி.எம். கேள்வி..?

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒவ்வொரு அ.தி.மு.க. நிர்வாகிகளும் உணர்வுடன் உழைத்து, வாக்கு கேட்டு வருகிறார்கள். ஓ.பி.எஸ். இங்கு வந்தால் உண்மையான உணர்வுடன் உழைப்பாரா? என கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்து அதிமுக மூத்த நிர்வாகி கேபி முனுசாமி கூறுகையில், ‘‘திமுக…

ஈரோடு கிழக்கில் ஜனநாயக படுகொலை; சீறிய சி.வி.எஸ்.!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை நடந்து கொண்டிருக்கிறது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சீறியிருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘‘ஈரோடு தேர்தலில் மிகப்பெரும் ஜனநாயக படுகொலை நடந்து…

‘எங்களுக்கு இடைத்தேர்தல் வராதா?’ ஏங்க வைத்த தி.மு.க.?

ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தினமும் தி.மு.க.வினர் கவனிப்பது பற்றி பத்திரிகைகளில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து ‘எங்க தொகுதிக்கு இடைத்தேர்தல் வராதா?’ என வாக்காளர்களை ஏங்க வைத்துவிட்டது தி.மு.க.! ஈரோட்டில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து மாநில துணை செயலாளர்…

ஈரோடு கிழக்கு- சிறந்த ஆட்சி எது? கருத்து கணிப்பில் புதிய தகவல்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவன் வெற்றி பெறுவார் எனவும், தமிழக அரசின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளதாக இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு…

‘ஓராண்டிற்குள் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்!’

‘இன்னும் ஓராண்டிற்குள் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் `உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கேள்வி-பதில்கள் வருமாறு:- கேள்வி:- அண்மையில் உங்களை நெகிழ வைத்த மனிதர் அல்லது சம்பவம் ஏதாவது இருக்கிறதா?…

இளம்பெண்கள் – வயதானவர்கள் வாக்குகளை வளைக்கும் திருச்சி அ.தி.மு.க.!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெளிமாவட்ட தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகள் வாக்குசேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். திருச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருவதுதான் ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது. இது…

கண்காணிப்பு வளையத்திற்குள் பழ.நெடுமாறன்?

‘விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்’ என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் பழ.நெடுமாறன். இந்நிலையில் அவர் மற்றும் அவருடன் நெருக்கமாக இருப்பவர்களை உளவுப் பிரிவு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்…