அமலாக்கத்துறை அதிரடி; சுப்ரீம் கோர்ட் கெடு! சிக்கலில் விஎஸ்பி!
செந்தில் பாலாஜிக்கு தமிழக அரசு இயந்திரமே செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், பிரபல வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோஹத்கி ஆகியோர் ஆஜராகியிருக்கின்றனர். இந்த நிலையில்தான், ‘செந்தில் பாலாஜி வழக்கில் ஒவ்வொரு நாளும் ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள…
