Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அமலாக்கத்துறை அதிரடி; சுப்ரீம் கோர்ட் கெடு! சிக்கலில் விஎஸ்பி!

செந்தில் பாலாஜிக்கு தமிழக அரசு இயந்திரமே செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், பிரபல வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோஹத்கி ஆகியோர் ஆஜராகியிருக்கின்றனர். இந்த நிலையில்தான், ‘செந்தில் பாலாஜி வழக்கில் ஒவ்வொரு நாளும் ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள…

உதயநிதி மீது குறிவைத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா?

மத்திய பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தி.மு.க. மீது கடுமையான விமர்சனத்தை வைத்தார். இதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில்தான் சமீபத்தில் ராஜஸ்தானில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உதயநிதி குறித்து…

ஓபிஎஸ்ஸிடம் பணியாற்றினேன்! ஓபன் ‘டாக்’ ரேகா நாயர்!

தமிழ் திரையுலகில் வெளிப்படையாக பேசும் நடிகையான ரேகா நாயர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த நடிகை ரேகா நாயருக்கு, சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக…

வீட்டில் விபச்சாரம்! திண்டுக்கல் எஸ்.பி., எச்சரிக்கை!

திண்டுக்கல் பகுதியில் வாடகை வீட்டில் விபச்சாரம் நடந்த சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், ஈடுபடுத்தப்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் எஸ்.பி., பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இது பற்றி…

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி – கோரிக்கை அதிகரிப்பு!

தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யும் போது உதயநிதி துணை முதலமைச்சர் பதவியை ஏற்பார் என்று கூறப்பட்டது. தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் சிலர் இதை வலியுறுத்த தொடங்கி உள்ளனர். அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு…

புறக்கணிக்கப்படும் சசிகலா; புதிய வியூகம் கைகொடுக்குமா?

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்பால் தொடர்ந்து சசிகலா புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில்தான் புதிய வியூகம் ஒன்றை சசிகலா கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி ‘மேலிட’ வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ‘‘பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்று சேர்ப்பேன் என்று நம்பிக்கையுடன்…

பழனி மூலவர் சிலை! படம்பிடித்த கும்பல்! திடீர் எதிர்ப்பு!

பழனி முருகன் கோவிலில் மட்டுமே நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலை உள்ளது. கடந்த சில நாட்களாக மூலவர் சிலையை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி…

செந்தில் பாலாஜி வழக்கு! நீதிபதிகள் ‘மாறுபட்ட’ தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருப்பதுதான், அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் தனியார்…

மதிமுக மா.செ. நீக்கம்; அ.தி.மு.க.வில் ஐக்கியம்..?

ம.தி.மு.க.வின் முக்கியத் ‘தலை’ ஒருவர் சமீபத்தில்தான் வைகோ மீது அதிருப்தி தெரிவித்து கட்சியிலிருந்து விலகினார். இந்த நிலையில்தான் ம.தி.மு.க. மா.செ.வை வைகோ அதிரடியாக நீக்கியிருப்பது, ம.தி.மு.க.வில் புயலைக் கிளப்பியிருக்கிறது. மதிமுகவின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளராக இருப்பவர் சீர்காழியை சேர்ந்த மார்க்கோனி. இவர்…

வீடு திரும்பிய முதல்வர்; சிகிச்சையின் முழு விபரம்!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் முடிந்து, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.. இதைத்தவிர, அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறார். அப்படித்தான்…