Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

முதல்வர்கள் ரேசில் கார்த்திக் சிதம்பரம் !!

சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறும்போது, ‘எனக்கும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நேற்று வந்த சினிமா நடிகர்கள் எல்லாம் ஆசைப்படும்போது 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கும் நான் ஆசைப்படுவதில் தப்பில்லையே’ என்றார். இந்த நிலையில்…

திசை திருப்பும் தி.மு.க : நடிகை குஷ்பு !!

தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார்.இதற்காக இன்று சிறப்பு கூட்டம் நடத்தி மீண்டும் நிறைவேற்றி அனுப்புகிறார்கள். இது பற்றி பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:- இந்த…

மக்களின் வளர்ச்சி பற்றி சிந்திக்காத தி.மு.க அரசு – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார்.பகுதி பொறுப்பாளர் தண்டரை மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பையா, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் மாணிக்கம், சரவணன்,…

நடிகர் தனுஷ் மகனுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம்!

தமிழகத்தில் சமீப நாட்களாக ‘பைக் ரேஸ்’ சர்ச்சைகள் எழுந்த நிலையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓட்டியதால் நடிகர் தனுஷின் மகனுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது புதிய…

‘அகற்றப்பட வேண்டிய ஆளுநர் பதவி!’ சட்டமன்றத்தில் முதல்வர் ஆவேசம்!

‘ஆளுநர் பதவி என்பது அகற்றப்படவேண்டியது’ என சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்ஜத்திருக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில்…

ஆஸ்திரேலியாவும் கோப்பையை வெல்ல வாய்ப்பு!

உலகப் கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் கூறியிருக்கிறார். முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ளும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. இந்த சீசனில் சதர்ன் சூப்பர்ஸ்டார்ஸ் எனும்…

சங்கரய்யா படத்திற்கு பொதுமக்கள் மலரஞ்சலி மற்றும்  மவுன ஊர்வலம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்துநாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தில் சங்கரய்யாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி…

நாளை சட்டசபை கூடுகிறது!!

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. தமிழக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு கவர்னர் அலுவலகத்தில் எளிதாக ஒப்புதல் கிடைத்து விடுவதில்லை. அதேபோல் தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கும் அவர் உடனே ஒப்புதல்…

மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர்! மர்ம உறுப்பை நசுக்கி கணவன் கொலை!

தினமும் இரவில் கணவன் செக்ஸ் டார்ச்சர் செய்ததால், மர்ம உறுப்பை தாக்கி மனைவி கொலை செய்த விவகாரம்தான் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேனி மாவட்டம் போடி ஜூவாநகரை சேர்ந்தவர் ரமேஷ்(47). இவரது மனைவி கிருஷ்ணவேணி(35). இருவருக்கும் திருமணமாகி சுமார் 19 ஆண்டுகள் ஆகிறது.…

செந்தில் பாலாஜிக்கு என்ன ஆச்சு!!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. சுப்ரீம் கோர்ட்டு வரை ஜாமின் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில் ஜெயிலில் இருந்த செந்தில்பாலாஜிக்கு நேற்று முன்தினம் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து…