Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

முதுநிலை நீட் தள்ளி வைப்பு… சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைத்தால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதுடன் மருத்துவ சேவைகளும் பாதிக்கப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். 2022 ஆம் ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி. எம்.எஸ். படிப்புகளில் சேருவதற்காக முதுநிலை நீட் தேர்வு மே…

‘ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல!’ அமைச்சர் பொன்முடி அந்தர் பல்டி!

தமிழக மாணவர்களிடம் ஹிந்தி மொழியை திணிக்கக் கூடாது என பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக கவர்னரிடம் கோரிக்கை விடுத்தார். மேலும், நாங்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் இல்லை எனவும் கூறினார். கோவை பாரதியார் பல்கலையில் 37-வது பட்டமளிப்பு…

அமைச்சர்களுக்கு சர்ப்ரைஸ்… அதிகாரிகளுக்கு கல்தா..?

தமிழக அமைச்சர்கள் சிலருக்கும், மூத்த அதிகாரிகள் சிலருக்கும் கருத்துவேறுபாடுகள் அதிகாரித்து வருவது. இதனால் பணிகளில் சுணக்கமும், அமைச்சர்களுக்கு வருமானத்தில் சுணக்கமும் ஏற்படுவதாக தகவல்கள் வருகிறது. இது பற்றி மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள் வட்டாரத்தில் பேசினோம். ‘‘தமிழக அமைச்சர்கள் தங்களது துறைகளில் சில…

8-ம் வகுப்பு மாணவி… கட்டிப்போட்டு பலாத்காரம்… காசிமேடு கொடூரம்..!

சமீப காலமாகவே பள்ளி மாணவர்கள் பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் சென்னை காசிமேட்டில் 8-ம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து கட்டிப்போட்டு 4 மாணவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காசிமேடு…

ஊதிய உயர்வு… உடன்பாடு ஏற்படுமா?
காத்திருக்கும் போக்குவரத்து தொழிலாளர்கள்!

அரசு போக்குவரத்து கழகங்களில் 1.20 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். 1.9.2019ல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்க வேண்டும். கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு…

இலங்கையில் வன்முறை; தமிழகத்திற்கு எச்சரிக்கை!

இலங்கை ஹம்பந்தோட்டா சிறையில் இருந்து 50 கைதிகள் தப்பியதாக தகவல் வெளியான நிலையில், அகதிகளோடு சேர்ந்து தேச விரோதிகளும் தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கை…

காதல் மனைவிக்கு உருக்க வீடியோ… காவலர் தற்கொலை!

பார்த்து… பார்த்து… ரசித்து… ரசித்து… காதல் திருமணம் செய்துகொண்ட, காதல் மனைவிக்கு, கணவர் உருக்கமான வீடியோவை அனுப்பி, தற்கொலை செய்து கொண்ட சம்பம்தான் சென்னையில் கல் நெஞ்சையும் கரைய வைத்திருக்கிறது. சென்னை காசிமேடு பழைய அமராஜ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மதன் (27).…

கடலூரில் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

கடலூர், பெரியகுப்பம் பகுதியில் போலீசார் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் பெரியகுப்பம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கொள்ளை அடிப்பதற்காக 20 பேர் திட்டமிட்டு வந்தனர். அவர்கள் வருவதாக தகவல் கிடைத்த…

மே 14 வரை மழை நீடிக்கும்..!

தமிழகத்தில் வரும் மே 14 ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று(மே 10) 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை…

அளவோடு பழக வேண்டும்… இரட்டைக் கொலை உணர்த்தும் பாடம்!

‘எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் சொல்லக்கூடாது’ என்பதற்கு உதாரணம்தான் சமீபத்தல் சென்னையில் நடந்த இரட்டைக் கொலை வழக்கு உணர்த்தியிருக்கிறது. மயிலாப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீகாந்தும், அவரது மனைவி அனு ராதாவும் கொடூரமாக கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு இன்னும்…