திருச்சியில் வாகன சோதனை..! கைத்தறி துண்டுகள் பறிமுதல்..!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் பாளையம் பகுதியில் பறக்கும் படை அலுவலர் இளையராஜா தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த காரினை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரை பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி…
