Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கல்குவாரி விபத்து… ரூ.15 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி அறிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த மே 14ம் தேதி திடீரென மிகப்பெரிய…

ராஜஸ்தானில் ப.சி., லண்டனில் கார்த்தி… சி.பி.ஐ.யின் மாஸ்டர் பிளான்!

சென்னை, சிவகங்கை, டெல்லி, மும்பை என பல இடங்களில் சோதனை நடைபெற்று வரும், நிலையில் ப.சிதம்பரம் ராஜஸ்தானிலும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் லண்டனிலும் இருக்கிறார்கள். சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் ஊரில் இல்லை…

‘எத்தனை முறைதான் சோதனை?’ கார்த்தி எம்.பி., ட்விட்!

‘எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்’ என சிபிஐ சோதனை குறித்து கார்த்திக் ட்விட்டர் பகுதியில் பதிவிட்டிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். தமிழ்நாடு,…

மயில் சிலை மாயம்… அமைச்சர் சேகர் பாபு எச்சரிக்கை!

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் மயில்சிலை மாயனது தொடர்பாக, ‘யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அமைச்சர் சேகர் பாபு எச்சரித்திருக்கிறார். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். கபாலீஸ்வரர் கோயிலில் மூடுபனி அமைப்பிலான…

கார்த்திக் சிதம்பரம் தொடர்புடைய நிறுவனங்களில் சி.பி.ஐ. ரெய்டு!

தி.மு.க. கூட்டணியில் ராஜ்யசபா சீட்டிற்கு காய் நகர்த்தி வருகிறார் முன்னாம் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். இந்த நிலையில்தான் ப.சிதம்பரமரத்தின் மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்தின் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின்…

நடிகைக்கு பாலியல் தொல்லை… நடிகரின் நண்பர் கைது!

தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஒருவரை கடந்த 2017 ஆம் அண்டு பிப்ரவரி 17ஆம் தேதி இரவு காரில் கடத்திச் சென்ற சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் 10 பேர் மீது…

விண்ணைத் தொட்ட வீட்டுவரி… உயரும் பால் விலை, பஸ் கட்டணம்! எச்சரித்த எடப்பாடியார்!

‘வீட்டு வரி விண்ணைத் தொட்டு விட்டது. அடுத்து கரண்ட் பில் மற்றும் பால் விலை, பஸ் கட்டணத்தையும் உயர்த்தப் போகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்! சேலம் ஐந்து ரோடு…

‘ கட்சிதான் முக்கியம்..!’ சோனியா ஆவேசம்!

‘காங்கிரஸ் கட்சியில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே முன்னேற்றம் எற்படும்’ என்ற தொனியில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கட்சியின் தலைமைக்கு அறிவுறுத்தியிருந்தார்! ராஜஸ்தானின் உதய்ப்பூரில் நடக்கும் சிந்தனையாளர் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசும்போது, ‘‘கட்சியின் அமைப்பில் உடனடியாக…

முதுநிலை நீட் தள்ளி வைப்பு… சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைத்தால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதுடன் மருத்துவ சேவைகளும் பாதிக்கப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். 2022 ஆம் ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி. எம்.எஸ். படிப்புகளில் சேருவதற்காக முதுநிலை நீட் தேர்வு மே…

‘ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல!’ அமைச்சர் பொன்முடி அந்தர் பல்டி!

தமிழக மாணவர்களிடம் ஹிந்தி மொழியை திணிக்கக் கூடாது என பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக கவர்னரிடம் கோரிக்கை விடுத்தார். மேலும், நாங்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் இல்லை எனவும் கூறினார். கோவை பாரதியார் பல்கலையில் 37-வது பட்டமளிப்பு…